Ilango Bharathy

Ilango Bharathy

வவுனியாவில்  வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

வவுனியாவில்  வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள்,  வைத்தியசாலை முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். நாட்டில் வைத்தியர்களுக்கு நிலவிவரும் பற்றாக்குறை காரணமாகவும் தரமற்ற  மருந்துகளின் இறக்குமதியினாலும் சுகாதாரத்துறை...

முல்லைத் தீவில் வைத்தியர்கள் கவனயீர்ப்புப்  போராட்டம்!

முல்லைத் தீவில் வைத்தியர்கள் கவனயீர்ப்புப்  போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் பணியாற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினை சேர்ந்த மருத்துவர்களால்  இன்று  கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ”வைத்தியர்கள் நாட்டை விட்டுச் செல்வதால் ஏற்பட்டுள்ள பாதிப்பு...

பிரிவினைவாதம் ஒன்றே இந்த நாட்டை அழிக்கும்! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

பிரிவினைவாதம் ஒன்றே இந்த நாட்டை அழிக்கும்! -எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

”பிரிவினைவாதம் ஒன்றே இந்த நாட்டை அழிக்கும் என்பதனால், நாம் அனைவரும் ஒன்றிணைந்து  செயற்பட வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். காலி ஸாஹிரா கல்லூரியின்...

தையிட்டி காணி அளவீட்டு பணிகள் மீண்டும் இடைநிறுத்தம்!

தையிட்டி காணி அளவீட்டு பணிகள் மீண்டும் இடைநிறுத்தம்!

யாழ். தையிட்டியில் காணி அளவீட்டு பணிகள் இன்று முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பினையடுத்து குறித்த பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. யாழ். தையிட்டியில் காணி அளவீட்டு பணிகள் இன்று...

செனல் 4 விவகாரம்; விசாரணைகள் பாரபட்சமின்றி நடக்கும் என்பதில் நம்பிக்கையில்லை!

செனல் 4 விவகாரம்; விசாரணைகள் பாரபட்சமின்றி நடக்கும் என்பதில் நம்பிக்கையில்லை!

செனல் 4  காணொளி விவகாரம் தொடர்பான விசாரணைகள் பாரபட்சமின்றி முன்னெடுக்கப்படும் என்பதில் எமக்கு  நம்பிக்கை இல்லை என அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார். கொழும்பு பேராயர் இல்லத்தில்...

நாட்டிற்கு புதிய ஆட்சி தேவை!- ரஞ்சித் மத்தும பண்டார  

நாட்டிற்கு புதிய ஆட்சி தேவை!- ரஞ்சித் மத்தும பண்டார  

கட்சிக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் புதிய வேலைத்திட்டதினை ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் மாத்தறையிலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள்...

பாடசாலை மாணவன் துஸ்பிரயோகம்; 9 ஆண்டுகளின் பின் தீர்ப்பு

பாடசாலை மாணவன் துஸ்பிரயோகம்; 9 ஆண்டுகளின் பின் தீர்ப்பு

பாடாசாலை மாணவனை அதிபரொருவர்  பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வழக்கில் 9 ஆண்டுகளுக்குப் பின்னர் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த  2014ஆம்  ஆண்டு செப்டெம்பர் மாதம் மன்னாரில் உள்ள பாடசாலையொன்றில்...

யாழ் நல்லூர் கந்தனின் திருக்கோலம்

யாழ் நல்லூர் கந்தனின் திருக்கோலம்

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவத்தின் 22ஆவது நாள் ஒருமுகத் திருவிழா நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது.

லண்டன் பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

லண்டன் பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

லண்டன் பல்கலைக் கழகத்தில் சட்டத்திற்குப் பிந்தைய ஆய்வுக்கான நிர்வாகப் படிப்பு (Executive Course in Post-Legislative Scrutiny) என்ற கற்கை நெறியினைத் தொடரும் விதமாக இலங்கையைச் சேர்ந்த...

5 ஆம் நாளாத்  தொடரும் கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி!

6 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணிகள்!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணிகள் இன்று 6 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 5 ஆம் நாளான நேற்றைய தினம்  முன்னெடுக்கப்பட்ட  அகழ்வுப் பணியில்...

Page 741 of 819 1 740 741 742 819
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist