இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
இடைநிறுத்தப்பட்ட யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றைய தினம்(21) மீள ஆரம்பிக்கப்பட்டன. அந்தவகையில் இன்றைய தினம் மேலும் 07 மனித எச்சங்கள் அடையாளம்...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இம் மாதம் 23 ஆம் திகதி முதல் 26 வரை இங்கிலாந்து மற்றும் மாலைத்தீவுகள் ஆகிய இரு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத்...
இலங்கைக்கு வருகை தந்துள்ள பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தின் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்களை, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர சந்தித்துக் கலந்துரையாடினார்....
முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா பகிரங்க சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடரில் பல முன்னணி வீரர்கள் கலந்து...
”ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் கைப்பேசிகளை பயன்படுத்துவதற்குப் பெற்றோர் அனுமதிக்கக் கூடாது” என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் வலியுறுத்தியுள்ளார். “சிறுவர்கள் ...
அஸ்வெசும கொடுப்பனவுக்காக மேன்முறையீடு செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது. இந்நிலையில் அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக பயனாளர்களிடம் இருந்து சுமார் முப்பதாயிரம் மேன்முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நலன்புரி...
இடைநிறுத்தப்பட்ட யாழ்.செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று மீள ஆரம்பமாகியுள்ளன. செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அபிவிருத்திப் பணிகளின் போது மனித...
இந்திய இராணுவத்தின் வலிமையை கண்டு உலக நாடுகள் வியந்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகி அடுத்த மாதம் 21ம்...
மூதூர் - சம்பூர் கடற்கரை ஓரமாக மிதிவெடி அகழ்வுப் பணியின் போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து குறித்த பணியை எதிர்வரும் 23ஆம் திகதிவரை இடை நிறுத்துமாறு நீதவான்...
உணவு ஒவ்வாமை காரணமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் அவரது உடல் நிலை குறித்து...
© 2026 Athavan Media, All rights reserved.