இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சமூக ஊடகங்களில் வெளிவந்த தனது ஆடைகள் தொடர்பான விமர்சனங்கள் தன்னை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியதாகவும், இதன் காரணமாகவே தான் சரிகமப நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதாகவும் மலையகத்தை சேர்ந்த பாடகி...
தர்மஸ்தலாவில் 100 பெண்கள் கொன்று புதைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென நடிகையும், காங்கிரஸ் கட்சியின்...
நாட்டில் காட்டுயானைகளின் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் சிறப்பு விசாரணை நடத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சு அறிவித்துள்ளது. குறிப்பாக அண்மைக்காலமாக வனப்பகுதிகளுக்கு (காப்பகங்களுக்கு)...
மஹியங்கனை, கணுவ பகுதியில் வியானா கால்வாயிக்குள் தவறி விழுந்த காதலனை காப்பாற்றச் சென்ற காதலி நீரில் மூழ்கி மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று...
இந்தியாவும் கனடாவும் கடந்த ஆண்டு ஏற்பட்ட பதற்றங்களை சமாளித்து, இராஜதந்திர உறவுகளை இயல்பாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில் இரு நாடுகளும் தங்களது தலைநகரங்களில் உயர் ஆணையர்களை...
சுகாதாரத் துறையில் லஞ்ச ஊழலில் ஈடுபடாதவர்களை அரசாங்கம் நிச்சயம் பாதுகாக்கும் என சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு...
அனபெல்(Annabelle) திரைப்படத்தில் வரும் பேய் பொம்மை மாயமாகியுள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளிவந்த நிலையில், குறித்த பொம்மையை ஆய்வு செய்த பிரபல அமானுஷ்ய ஆய்வாளர் டான் ரிவேரா மர்மமான...
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் தேயிலைத் தொழிற்துறை சார்ந்த நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. குறித்த...
”உத்தேசக் கல்விச் சீர்திருத்தம் மூலம் பரந்த மனமுடைய, சிறந்த தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட மனிதர்களை உருவாக்குவதே தமது இலக்காகும்” என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். புதிய...
செவ்வாய்க் கோளைச் சேர்ந்த 24.5 கிலோகிராம் எடையுடைய அரிய விண்வீழ்கலொன்று 5.3 மில்லியன் அமெரிக்க டொலருக்கு Sotheby’s நிறுவனம் நடத்திய ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஏலம்...
© 2026 Athavan Media, All rights reserved.