Ilango Bharathy

Ilango Bharathy

பிரித்தானியாவில்  வாக்களிக்கும் வயதில் மாற்றம்!

பிரித்தானியாவில் வாக்களிக்கும் வயதில் மாற்றம்!

பிரித்தானியாவில்  2029 ஆம் ஆண்டின் பாராளுமன்றத்  தேர்தலுக்கு முன்னதாக வாக்களிக்கும்  வயதை 18லிருந்து 16 ஆகக் குறைக்கவுள்ளதாக அந்நாட்டு அரசு நேற்று அறிவித்தது. ஐரோப்பிய நாடான பிரித்தானியாவில் ...

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

ஊழல் குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவை எதிர்வரும் ஓகஸ்ட் 20 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு...

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தயாசிறி ஜயசேகர!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தயாசிறி ஜயசேகர!

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (18) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் பிரசன்னமாகியுள்ளார். இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக முறைப்பாடு அளிப்பதற்காகவே...

அமெரிக்காவை சமாளிக்க கைகோர்க்கும் இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா

அமெரிக்காவை சமாளிக்க கைகோர்க்கும் இந்தியா, ரஷ்யா மற்றும் சீனா

ரஷ்யா -இந்தியா - சீனா இடையிலான முத்தரப்பு உறவை புதுப்பிக்கும் முன்னெடுப்பை ரஷ்யா எடுத்துள்ளது. அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர், உலக அளவில் பெரும்...

தையிட்டி விகாரைக்கு அருகே மற்றுமொரு சட்டவிரோதக் கட்டடம்?

தையிட்டி விகாரைக்கு அருகே மற்றுமொரு சட்டவிரோதக் கட்டடம்?

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு அருகே  மேலுமொரு சட்ட விரோதக் கட்டடம் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அது தொடர்பில் வலி.வடக்கு பிரதேச சபையினரால் விகாரதிபதியிடம் விளக்கம்...

வரதட்சணை கொடுமையால் உயிரை மாய்த்த இளம்பெண்

வரதட்சணை கொடுமையால் உயிரை மாய்த்த இளம்பெண்

ஷார்ஜாவில் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரின் வரதட்சணை கொடுமையால், கேரளாவைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர்  தனது ஒன்றரை வயது மகளை கொலை செய்து விட்டு, தனது உயிரையும் மாய்த்துக்...

கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியலில் நீடிப்பு!

கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியலில் நீடிப்பு!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில்   கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களையும்  எதிர்வரும்   31  திகதி வரை     ...

செம்மணி புதைக்குழி, அநுர அரசுக்கு ஒரு அக்னிப் பரீட்சை!-மனோ கணேசன்

செம்மணி புதைக்குழி, அநுர அரசுக்கு ஒரு அக்னிப் பரீட்சை!-மனோ கணேசன்

"செம்மணி புதைக்குழி விவகாரம் அநுர அரசுக்கு ஒரு அக்னிப் பரீட்சை ஆகும்" என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு...

பிரேசில், சீனா மற்றும் இந்தியா மீது  100% வரி விதிக்கப்படலாம்! -மார்க் ருட்டே எச்சரிக்கை

பிரேசில், சீனா மற்றும் இந்தியா மீது 100% வரி விதிக்கப்படலாம்! -மார்க் ருட்டே எச்சரிக்கை

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படலாம் என நேட்டோ பொதுச் செயலாளர்...

ஈராக்கில் பல்பொருள் அங்காடியில் தீ விபத்து – 50 பேர் உயிரிழப்பு

ஈராக்கில் பல்பொருள் அங்காடியில் தீ விபத்து – 50 பேர் உயிரிழப்பு

ஈராக்கில் உள்ள மிகப்பெரிய பல்பொருள் அங்காடியொன்றில்  ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஈராக்கில் உள்ள அல்-குட் நகரில், உள்ள...

Page 78 of 819 1 77 78 79 819
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist