Nishani Debora

Nishani Debora

தயாசிறி ஜயசேகரவை நீக்கியமைக்கான காரணத்தை வெளிப்படுத்திய மஹிந்த அமரவீர

தயாசிறி ஜயசேகரவை நீக்கியமைக்கான காரணத்தை வெளிப்படுத்திய மஹிந்த அமரவீர

அருகில் இருந்துக் கொண்டு கழுத்தை அறுக்கும் செயற்பாட்டை தவிர்த்துக் கொள்வதற்காகவே தயாசிறி ஜயசேகர ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர...

மனைவியும் மகனும் நாடு திரும்பவில்லை – ஜப்பானிய தந்தை பொலிஸில் முறைப்பாடு

மனைவியும் மகனும் நாடு திரும்பவில்லை – ஜப்பானிய தந்தை பொலிஸில் முறைப்பாடு

இலங்கைக்கு சென்ற தனது மனைவியும் மகனும் மீண்டும் ஜப்பானுக்கு திரும்பவில்லை என ஜப்பானிய தந்தை ஒருவர் இலங்கை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இலங்கையை சேர்ந்த...

தொடரும் திருட்டு சம்வங்கள்: பெண்கள் அவதானமாக இருக்கவும்!

தொடரும் திருட்டு சம்வங்கள்: பெண்கள் அவதானமாக இருக்கவும்!

அதிகாலை நேரத்தில் வீதியில் பயணித்த பெண் ஒருவரைத்  தாக்கி அவரின் பணப்பையைத்  திருடிச் சென்ற சம்பவம் ஒன்று கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. வெள்ளவத்தையில் அமைந்துள்ள தொடர்மாடி...

கட்டுமானத்துறையில் பாரிய வீழ்ச்சி – சீமெந்து விலை குறைக்கப்படுமா?

கட்டுமானத்துறையில் பாரிய வீழ்ச்சி – சீமெந்து விலை குறைக்கப்படுமா?

நாட்டில் கட்டுமானத்துறையானது 57 வீத சரிவை கண்டுள்ளது எனவும் ஆனால் தற்போது கட்டுமானப்பணிகளுக்கான மூலப்பொருட்கள் அதிகமான இலாபம் வைத்து விற்பனை செய்யப்படுகின்றது எனவும் ஐக்கிய குடியரசு முன்னணியின்...

இரண்டாம் கட்ட கடன் வசதியை பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை – ஷெஹான் சேமசிங்க

இரண்டாம் கட்ட கடன் வசதியை பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை – ஷெஹான் சேமசிங்க

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்கு எவ்வித சிக்கல்களும் ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய...

புதிய ஊழல் தடுப்பு சட்டம் இன்று முதல் அமுல்

புதிய ஊழல் தடுப்பு சட்டம் இன்று முதல் அமுல்

ஊழல் தடுப்பு சட்டம் கடந்த ஜூலை 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிலையில் புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிமுறைகள் இன்று முதல் அமுல்படுத்தப்பட உள்ளது....

சித்திரவதை தொடர்பாக அறிவிக்க தொலைபேசி எண் அறிமுகம்

சித்திரவதை தொடர்பாக அறிவிக்க தொலைபேசி எண் அறிமுகம்

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் புதிய மாணவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தும் செயற்பாடுகளை முறைப்பாடு செய்வதற்கு பொலிஸாரினால் விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக 076 545 3454...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு ஆதரவு வழங்க தயார் – நாமல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு ஆதரவு வழங்க தயார் – நாமல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தீவிரவாதிகள் குறித்து ஆராயும் அரச நிறுவனங்களுடன் இணைந்து விசாரணை நடத்தினால் அதற்கு ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...

ஆயுதங்களுடன் ரஸ்யாவை வந்தடைந்தார் வடகொரிய ஜனாதிபதி!

ஆயுதங்களுடன் ரஸ்யாவை வந்தடைந்தார் வடகொரிய ஜனாதிபதி!

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், ரஷிய ஜனாதிபதி விளாடிமீர் புடினை சந்தித்துப் கலந்துரையாட ரஷியா புறப்பட்ட நிலையில், இன்று ரஷியாவை வந்தடைந்துள்ளார். கிம் ஜாங்-உன்...

ஆட்கடத்தல் குறித்து ஓமான் அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு!

ஆட்கடத்தல் குறித்து ஓமான் அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு!

ஆட்கடத்தல் குறித்த முறைப்பாடுகளை அளிப்பதற்காக ஓமான் காவல்துறை சிறப்பு தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஓமானில் ஆட் கடத்தல்காரர்களால் பாதிக்கப்பட்டவர்கள், நேரடியாக ஓமான் பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு...

Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist