Dhackshala

Dhackshala

வவுனியாவிலிருந்து புதிய பேருந்து சேவை இன்று ஆரம்பம்

12.30 மணிக்கு மேல் பேருந்துகள் இயங்காது: இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள்

இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) தொழிற்சங்கங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 12:30 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக அறிவித்துள்ளன. எனவே, ஒருசில பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என்பதால்,...

பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு!

பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்துக்கு தடை விதிக்குமாறு கோரிய பொலிஸார் – நீதிமன்றம் நிராகரிப்பு!

கொழும்பு – கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீதிகளில் பிரவேசிப்பதற்கு, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்துக்கு எதிராக தடை விதிக்குமாறு பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதம...

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த இளைஞன் குறித்து வெளியான தகவல்!

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த இளைஞன் குறித்து வெளியான தகவல்!

காலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த இளைஞன் குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன சில நாட்களாக எரிபொருள் வரிசையில் காத்திருந்த கார் ஒன்றின் உரிமையாளரை...

கர்ப்பிணி அரச உத்தியோகத்தர்களை அருகாமையில் உள்ள சேவை நிலையத்திற்கு நியமிக்குமாறு கோரிக்கை!

கர்ப்பிணி அரச உத்தியோகத்தர்களை அருகாமையில் உள்ள சேவை நிலையத்திற்கு நியமிக்குமாறு கோரிக்கை!

எரிபொருள் நெருக்கடியினால் சிரமத்திற்குள்ளாகும் கர்ப்பிணி அரச உத்தியோகத்தர்களை அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள வேறொரு சேவை நிலையத்தில் நியமிக்கும் முறைமையை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கையின் பெண்...

நாட்டை திவாலான நிலைக்கு கொண்டு சென்றதற்கு ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் – இலங்கைத் திருச்சபை

நாட்டை திவாலான நிலைக்கு கொண்டு சென்றதற்கு ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும் – இலங்கைத் திருச்சபை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை உடனடியாக பதவி விலகுமாறும் இலங்கை மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை மீளப் பெறக்கூடிய உண்மையான...

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் விகிதம் அதிகரிப்பு – சுகாதார அமைச்சு!

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் தற்போது மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தத் திணைக்களத்தின் தகவலின்படி,  புதிதாக 20 பேர்...

இந்தியாவில் இருந்து மேலும் ஒரு தொகுதி உரம் நாட்டுக்கு..!

40,000 மெற்றிக் தொன் உரத்தை ஏற்றிய கப்பல் நாளை நாட்டிற்கு..!

40,000 மெற்றிக் தொன் உரத்தை ஏற்றிய கப்பல் நாளை (சனிக்கிழமை) இரவு இலங்கையை வந்தடையவுள்ளது. குறித்த கப்பலுக்கு மேலதிகமாக மேலும் 25,000 மெற்றிக் தொன் உரத்தை ஏற்றிய...

எரிபொருள் தட்டுப்பாடு – ரயில்களில் நிரம்பி வழியும் பயணிகள்!

ரயில் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்!

எதிர்வரும் திங்கட்கிழமை (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ரயில் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அச்சிடுவதற்காக அரச அச்சக...

எரிபொருள் இறக்குமதிக்கு வேறு சந்தையை பரிசீலிக்கும் இந்தியா!

டொலர் செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள முன்பதிவு செய்ய முடியும் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்!

அத்தியாவசிய தேவைகளுக்காக டொலர் செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருளை பெற்றுக்கொள்ள விரும்பும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் அதற்காக முன்பதிவு செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது....

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக்க பெரேரா!

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த 3 நிறுவனங்கள் தம்மிக்கவுக்கு..! – விசேட வர்த்தமானி வெளியீடு

பாதுகாப்பு, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் இருந்த சில நிறுவனங்கள் முதலீட்டு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இது தொடர்பான, அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி கோட்டாபய...

Page 117 of 534 1 116 117 118 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist