Dhackshala

Dhackshala

மன்னார் மாவட்டத்தில் சீரற்ற மின் விநியோகம் குறித்து மின் பாவனையாளர்கள் விசனம்!

மின் தடை குறித்து முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் எந்தவொரு பகுதிக்கும் இன்றைய தினம் மின்சாரம் தடைப்படாதென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. எனினும் நாளை மற்றும் நாளை மறுதினங்களில் சில பகுதிகளில் மின் தடை...

கொரோனா வைரஸின் புதிய திரிபு மத்திய பிரதேசத்தில் அடையாளம்!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 316 பேர் குணமடைவு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 316 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். அதனடிப்படையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து...

சமையலறைக்கு சமைக்க செல்லும் பெண்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை – விஜித ஹேரத்

சமையலறைக்கு சமைக்க செல்லும் பெண்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை – விஜித ஹேரத்

சமையலறைக்கு சமைக்க செல்லும் பெண்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என மக்கள் விடுதலை முன்ணணியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார். ஹட்டனில் இன்று...

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த சம்பிக்க மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த சம்பிக்க மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க சிவபுரம்கிராம மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டார். கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், மாவட்ட அமைப்பாளர் சீலனின் வேண்டுகோளிற்கு...

வவுனியாவில் நாவலர் பெருமான் நினைவுநாள் நிகழ்வு!!  

வவுனியாவில் நாவலர் பெருமான் நினைவுநாள் நிகழ்வு!!  

சைவத்துக்கும் தமிழுக்கும் பெருந்தொண்டாற்றிய ஆறுமுகநாவலரின் நினைவுநாள் நிகழ்வு வவுனியா இலுப்பையடியில் அமைந்துள்ள அவரது சிலையடியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா நகரசபை மற்றும் உள்ளூர் விளைபொருள் உற்பத்தியாளர்...

மன்னாரில் மேலுமொரு எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் பதிவு

மன்னாரில் மேலுமொரு எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவம் பதிவு

மன்னார் சாந்திபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு சிலிண்டர் தீப்பற்றி எரிந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது கடந்த வாரம் கொள்முதல் செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர் ஊடாக இரவு நேர...

வங்கக்கடலில் உருவான ‘ஜாவத்’ புயல் ஒடிசா அருகே நிலை கொண்டுள்ளதாக தகவல்

வங்கக்கடலில் உருவான ‘ஜாவத்’ புயல் ஒடிசா அருகே நிலை கொண்டுள்ளதாக தகவல்

வங்கக்கடலில் உருவான 'ஜாவத்' புயல் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில், அது தற்போது ஒடிசா அருகே நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்...

காட்டு யானைக்கு இரையாகிய 6 பிள்ளைகளின் தந்தை

காட்டு யானைக்கு இரையாகிய 6 பிள்ளைகளின் தந்தை

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பதுளை வீதி தும்பாலஞ் சோலை பகுதியில் நேற்று இரவு இந்தச்...

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பம்

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பம்

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அதன் செயற்பாடுகள் எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய...

செய்திகள் மூலமே அவர் கொடூரமாக கொல்லப்பட்டதை அறிந்தேன் – நீதி கோரும் பிரியந்தவின் மனைவி

செய்திகள் மூலமே அவர் கொடூரமாக கொல்லப்பட்டதை அறிந்தேன் – நீதி கோரும் பிரியந்தவின் மனைவி

உயிரிழந்த தனது கணவரின் கொலைக்கு நீதி வழங்கப்படவேண்டும் என சியால்கோட்டில் கொல்லப்பட்ட இலங்கை பொறியியலாளர் பிரியந்த குமாரவின் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்தோடு, தனது கணவரின் மரணம்...

Page 301 of 534 1 300 301 302 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist