Dhackshala

Dhackshala

களுபோவில வைத்தியசாலையின் பிணவறையில் 37 சடலங்கள்: 17 பேர் மாத்திரமே கொரோனாவால் இறந்தவர்கள் – ஜயசுமன

களுபோவில வைத்தியசாலையின் பிணவறையில் 37 சடலங்கள்: 17 பேர் மாத்திரமே கொரோனாவால் இறந்தவர்கள் – ஜயசுமன

களுபோவில வைத்தியசாலையின் பிணவறையின் குளிர்சாதன பெட்டிகளில் வைக்கப்பட்ட 37 சடலங்களில் 20 சடலங்கள் கொரோனா தொற்று அல்லாத இறப்புகள் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன...

வேகமாகப் பரவக்கூடிய டெல்டா வகை வைரஸ் கொழும்பில் அடையாளம்!

டெல்டாவுக்கு எதிரான இலங்கையின் போர் சுகாதார அமைப்பை சோர்வடையச் செய்துள்ளது – வைத்தியர்கள்

டெல்டா வகைக்கு எதிரான இலங்கையின் போர் நாட்டின் சுகாதார அமைப்பையும் வைத்தியசாலைகளையும் சோர்வடையச் செய்துள்ளதென வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்றும் எதிர்வரும்...

தமிழகத்தில் இலவச தடுப்பூசி முகாம்கள் மே முதல் ஆரம்பம்!

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு நாளை முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது

மேல் மாகாணத்தில் வசிக்கும் எந்தவொரு தடுப்பூசியும் இதுவரை செலுத்தப்படாதவர்களுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. அதற்கமைய 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் தீவிர நோய்களினால் பீடிக்கப்பட்டுள்ளோருக்கு...

மேலுமொரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

மேலுமொரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மேலுமொரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு இலட்சம் பைஸர் தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

இலங்கை மிக மோசமான டெல்டா அலையின் விளிம்பில்! – 2 டோஸ் தடுப்பூசி கூட போதாது என எச்சரிக்கும் பேராசிரியர்

கொரோனாவால் மேலும் 94 மரணங்கள் பதிவு – புதிதாக 2 ஆயிரத்து 956 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 94 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 69 ஆண்களும் 25 பெண்களுமே இவ்வாறு...

கொரோனா நோயாளி தப்பியோட்டம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 942 பேர் பூரண குணம்!

கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 942 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வெள்ளிக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை கொரோனா...

அத்தியாவசியமானவர்களை மாத்திரமே வேலைக்கு அழைக்குமாறு அறிவிப்பு

அரச அலுவலகங்களுக்கு சேவைக்காக அத்தியாவசியமானவர்களை மாத்திரமே அழைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர...

தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிய மனு தள்ளுபடி

ரஞ்சன் ராமநாயக்கவிற்கும் கொரோனா உறுதி!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குனுகொலபெலஸ்ஸ சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்,  அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது....

திருமணத்திற்கு அனுமதி கோரி அலையும் மணவீட்டார்!

திருமண வைபவங்கள் – புதிய கட்டுப்பாடுகள் அமுல்!

திருமண வைபவங்களை நடத்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல்...

நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல்படுத்தப்படாது – அரசாங்கம்

நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல்படுத்தப்படாது – அரசாங்கம்

நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல்படுத்தப்படாதென அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டில் நிலவி வரும் கொவிட் -19 நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நடைபெற்ற முக்கியமான கலந்துரையாடலைத் தொடர்ந்து,...

Page 418 of 534 1 417 418 419 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist