Dhackshala

Dhackshala

இந்தியாவில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா!

நாட்டில் இதுவரையில் 117 பேருக்கு டெல்டா தொற்று உறுதி!

கொரோனா வைரஸின் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளது. நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான கொரோனா பரிசோதனைகளில் டெல்டா திரிபுடன்...

கொரோனா வைரஸ் : இந்தியாவின் தற்போதைய நிலைவரம்!

UPDATE – நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு கொரோனா

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸ குட்டி ஆரச்சிக்கும் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. ......................................................................................................................................................................................................................................................... ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியைப் பெற்றவர்களுக்கு 2ஆம் கட்டமாக மாற்று தடுப்பூசி வழங்க நடவடிக்கை

பம்பலப்பிட்டி பொலிஸ் தலைமையகத்திலும் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும்

பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்திலும் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்....

சினோபார்ம் தடுப்பூசியை அடுத்தவாரம் முதல் நாட்டு மக்களுக்குச் செலுத்த முடிவு!

மேலுமொரு தொகுதி சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலுமொரு தொகுதி சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. அதன்படி, 2.14 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன என...

ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளான காட்சிகள் ரிஷாட் வீட்டில் உள்ள 16 கமராவிலும்  பதிவாகவில்லை – பொலிஸ்

ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளான காட்சிகள் ரிஷாட் வீட்டில் உள்ள 16 கமராவிலும் பதிவாகவில்லை – பொலிஸ்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த 16 சிசிரீவி கமராக்கள் எவற்றிலும் ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளான காட்சிகள் எதுவும் பதிவாகியிருக்கவில்லை என பொலிஸ் தெரிவித்துள்ளது. பொலிஸ்...

உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலை தொடர்பான அறிவிப்பு

நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு – 10 இலட்சம் கொள்கலன்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை!

நாட்டில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடையடுத்து, 10 இலட்சம் எரிவாயு கொள்கலன்களை இறக்குமதி செய்வதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தமது உற்பத்தியை பகிரும் செயற்பாட்டை...

அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னிலைப்படுத்த அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் -கோட்டாபய

தோட்டப்புற சிறுவர்களை பணிகளில் இருந்து நிறுத்த நடவடிக்கை – ஜனாதிபதி!

சிறுவர்களின் பாதுகாப்பை கிராம மட்டத்தில் இருந்து பாதுகாக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் மற்றும் தொழில் நிறுவனங்களுடன் ஜனாதிபதி செயலகத்தில்...

கொழும்பில் டெல்டா திரிபு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பரவி வருகிறது – ஜீவந்தர

கொழும்பில் டெல்டா திரிபு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பரவி வருகிறது – ஜீவந்தர

கொழும்பி டெல்டா கொவிட் திரிபு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பரவி வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின்...

புத்தாண்டை கொண்டாட வேண்டாம் என அரசாங்கம் கூறவில்லை – இராணுவத்தளபதி!

இலங்கையில் மீண்டும் முடக்கம்? – முக்கிய தீர்மானம் இன்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பான தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) முக்கிய கூட்டமொன்று இடம்பெறவுள்ளது. இந்த விடயம் தொடர்பாக...

இலங்கையை உலுக்கிய ஹிஷாலினியின் மரணம் குறித்து ரிஷாட் விளக்கம்

இலங்கையை உலுக்கிய ஹிஷாலினியின் மரணம் குறித்து ரிஷாட் விளக்கம்

ஹிஷாலினியின் மரணம் தன்னையும் தனது குடும்பத்தினரையும் மிகவும் வேதனைக்கு உட்படுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இலங்கையை உலுக்கிய ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை)...

Page 419 of 534 1 418 419 420 534
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist