44 ஆசிரியர்களும் பிணையில் விடுதலை
சுகாதார விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 44 ஆசிரியர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கோட்டை நீதவான் பிரியந்த லியனேகே முன்னிலையில் நேற்று (வியாழக்கிழமை)...
சுகாதார விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 44 ஆசிரியர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கோட்டை நீதவான் பிரியந்த லியனேகே முன்னிலையில் நேற்று (வியாழக்கிழமை)...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 94 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 49 ஆண்களும் 45 பெண்களுமே இவ்வாறு...
அரச உத்தியோகத்தர்களை வேலைக்கு அழைப்பது தொடர்பாக புதிய சுற்றுநிருபம் ஒன்று பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்படவுள்ளது. குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவது...
கிளிநொச்சி - விளாவோடை வயல் பகுதியில் இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி லெனின்குமார் பார்வையிட்டதுடன், விசாரணைகளையும் மேற்கொண்டார். அதன்அடிப்படையில்...
மட்டக்களப்பு களுவங்கேணி மாரியம்மன் கோயில் திருவிழாலில் கலந்துகொண்ட கோயில் தலைவர், செயலாளர், குருக்கள் உட்பட 100 பேருக்கு கொரோனா உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த கிராமசேவகர்...
கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 841 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை...
கொத்தலாவல பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இலவச கல்வியில் இராணுவத்தின் தலையீட்டை கண்டித்தும் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. இலங்கை ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர்...
நாட்டில் தற்போது டெங்கு நோயினால் அதிகமானவர்கள் இறக்கும் அபாயம் காணப்படுவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல்...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 62 சந்தேநபர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை...
கொத்தலாவல சட்டத்தை முழுமையாக எதிர்ப்போம் என தெரிவித்து ஹட்டன் நகரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கொத்தலாவல பிரேரணைக்கு எதிரான கூட்டு நிலைய செயற்பாட்டளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியை...
© 2026 Athavan Media, All rights reserved.