Dhackshala

Dhackshala

கல்வியை வியாபாரமாக்கும் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக யாழில் போராட்டம்

கல்வியை வியாபாரமாக்கும் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக யாழில் போராட்டம்

கல்வியை வியாபாரமாக்கும் கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக யாழில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக இன்று (புதன்னிழமை) மதியம் இந்த...

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் அருட்தந்தை படுகாயம்!

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் அருட்தந்தை படுகாயம்!

கிளிநொச்சி - பளை புதுக்காட்டு சத்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து இன்று (புதன்கிழமை) காலை முல்லைத்தீவு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து...

கிளிநொச்சி குளத்தை சுற்றுலாத்தளமாக அபிவிருத்தி செய்ய திட்டம்

கிளிநொச்சி குளத்தை சுற்றுலாத்தளமாக அபிவிருத்தி செய்ய திட்டம்

கிளிநொச்சி நகர மத்தியில் அமைந்துள்ள கிளிநொச்சி குளத்தினை அபிவிருத்தி செய்து, அதனை சுற்றுலாத்தளமாக அமைப்பதற்கான திட்ட முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கான திட்டமிடல் ஒன்று இரணைமடு நீர்பாசன பொறியியலாளர்...

அதிபர்கள், ஆசிரியர்கள் போராட்டம் – பத்தரமுல்ல பகுதியில் கடும் வாகன நெரிசல்!

கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் வெலிசறை பகுதியில் கடும் வாகன நெரிசல்

கொழும்பு - நீர்கொழும்பு வீதியில் வெலிசறை பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்ட...

தேவை ஏற்பட்டால் முடக்கம் அமுல்படுத்தப்படும் – அரசாங்கம்

தேவை ஏற்பட்டால் முடக்கம் அமுல்படுத்தப்படும் – அரசாங்கம்

நாட்டில் தேவை ஏற்பட்டால் மட்டுமே முடக்கம் அமுல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. தேவைகளின் அடிப்படையில் எந்த முடிவும் எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே...

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் இந்த வாரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது – அரசாங்கம்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் இந்த வாரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது – அரசாங்கம்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் இந்த வாரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாதென அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று (புதன்கிழமை)...

வீட்டுப் பணிகளில் சிறுவர்களை ஈடுபடுத்தும் இடங்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு கோரிக்கை!

வீட்டுப் பணிகளில் சிறுவர்களை ஈடுபடுத்தும் இடங்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு கோரிக்கை!

வீட்டுப் பணிகளில் சிறுவர்களை ஈடுபடுத்தும் இடங்கள் தொடர்பான தகவல்களை அறிந்திருந்தால் அது தொடர்பாக அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். 16 வயதிற்குக் குறைந்த சிறுவர்களை வீட்டு வேலைகள்...

கப்பலின் தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்கின்றன – கடலுணவை உட்கொள்வது குறித்து ஆராய்வு!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து – நட்டஈடு வழங்குவதற்காக 420 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நட்டஈட்டை வழங்குவதற்காக இதுவரையில் 420 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய கம்பஹா, கொழும்பு, களுத்துறை ஆகிய...

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – சுகாதாரத் துறையினரின் எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த தெல்லிப்பழையைச் சேர்ந்த...

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் கண்டெடுப்பு

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் கண்டெடுப்பு

வவுனியா - வேப்பங்குளம் பகுதியில் வீதி ஓரத்தில் அமைந்திருந்த மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் இன்று (புதன்கிழமை)...

Page 423 of 534 1 422 423 424 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist