Dhackshala

Dhackshala

கோவாக்ஸ் திட்டத்தின் மூலம் 2 இலட்சத்து 64 ஆயிரம் டோஸ் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளைப் பெற நடிவடிக்கை

3 நாட்களில் 3 இலட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டது

நாட்டில் கடந்த 3 தினங்களில் மாத்திரம் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 3 இலட்சத்து 70 ஆயிரத்து 761 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக நேற்றைய தினம் மாத்திரம்...

முகநூல் ஊடாக  அடிப்படைவாதிகளுடன் தொடர்பு- காத்தான்குடியில் ஒருவர் கைது!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 53 ஆயிரத்து 143 பேர் கைது

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில்  மேலும் 113 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா...

4 பகுதிகளில் இருந்து கொழும்பிற்குள் பிரவேசிக்கவுள்ள வாகனப் பேரணிகள்!

4 பகுதிகளில் இருந்து கொழும்பிற்குள் பிரவேசிக்கவுள்ள வாகனப் பேரணிகள்!

நாட்டின் 4 பகுதிகளில் இருந்து வாகனப் பேரணிகள் இன்று (புதன்கிழமை) கொழும்பிற்குள் பிரவேசிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. வேதன பிரச்சினை உள்ளிட்ட தமது கோரிக்கைகள் உடனடியாக...

மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை ஆரம்பம்

இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமையவே பேருந்துகளில் பயணிக்க முடியும் – அவசர எச்சரிக்கை!

பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை கைது செய்து தனிமைப்படுத்தல் சட்டத்தினை நடைமுறைப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (புதன்கிழமை) முதல் இந்த...

கொரோனா தொற்றினால் மேலும் 45 பேர் உயிரிழப்பு – புதிதாக ஆயிரத்து 666 பேருக்கு கொரோனா

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை – மேலும் 74 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 74 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 26 பெண்களும் 48 ஆண்களும் அடங்குவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது....

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா குறித்த அறிவிப்பு வெளியானது!

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா குறித்த அறிவிப்பு வெளியானது!

சுகாதார விதிமுறைகள் இறுக்கமாக அமுலாக்கப்பட்டு யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா இடம்பெறும் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். நல்லூர்க் கந்தன் பெருந்திருவிழா ஆரம்பமாகவுள்ள...

மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு கொரோனா

மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு கொரோனா

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, இன்றைய தினம்...

நாடாளுமன்றுக்கு செல்லும் வீதியில் அமைதியின்மை

நாடாளுமன்றுக்கு செல்லும் வீதியில் அமைதியின்மை

பத்தரமுல்ல - ஜயந்திபுர, நாடாளுமன்றுக்கு செல்லும் வீதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த  வீதியில்...

‘என் சாவுக்கு காரணம்’ – ரிஷாட் வீட்டில் ஹிஷாலினியின் அறையில் இருந்து பெறப்பட்ட ஆதாரம்!

ஹிஷாலினிக்கு சுயமாக ஆங்கிலத்தில் எழுத தெரியாது – சகோதரர்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில், உயிரிழந்த டயகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹிஷாலினிக்கு சுயமாக ஆங்கிலத்தில் எழுத தெரியாது என அவரின் சகோதரர்...

ரணிலின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர்!

ரணிலின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர்!

கொரோனா பரவல் சம்பந்தமான வாராந்த அறிக்கையை நாடாளுமன்றில் முன்வைக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்வைத்த கோரிக்கையை சுகாதார அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது. நாடாளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் முன்னாள்...

Page 424 of 534 1 423 424 425 534
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist