தடுப்பூசியைப் பெறாதவர்களே அதிகமாக இறக்கின்றனர்: மக்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை!
இலங்கையில் தொடர்ந்தும் பதிவாகும் கொரோனா உயிரிழப்புகளில் பெரும்பான்மையானோர் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளதவர்கள் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். எனவே, தற்போதைய நிலையைக் கருத்தி்கொண்டு இதுவரையிலும்...



















