‘சாம்பலில் இருந்து எழுவோம்’ -பொதுஜன பெரமுனவின் பேரணியில் பிரசன்ன ரணதுங்கவும் பங்கேற்பு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒன்றிணைந்து எழுவோம் பேரணியின் மூன்றாவது பேரணி இன்று (வியாழக்கிழமை) ஆராச்சிக்கட்டில் ஆரம்பமானது. ‘சாம்பலில் இருந்து எழுவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் கட்சியின் தலைவர்...



















