Dhackshala

Dhackshala

நாட்டில் நேற்று மாத்திரம் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 520 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன!

கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை!

நாட்டில் எதிர்வரும் வாரத்தில் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன தெரிவித்தார். எதிர்பார்த்தப்படி...

யாழ். சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் சடலமாகக் கண்டெடுப்பு!

யாழ். சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் சடலமாகக் கண்டெடுப்பு!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி பிரதேச சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவாகியிருந்த...

சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு, கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை,...

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 222 பேர் குணமடைவு

கொரோனாவால் மேலும் 33 உயிரிழப்புகள் பதிவு – புதிதாக ஆயிரத்து 548 பேருக்கு தொற்று!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 33 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, 19 ஆண்களும் 14 பெண்களுமே இவ்வாறு...

முகநூல் ஊடாக  அடிப்படைவாதிகளுடன் தொடர்பு- காத்தான்குடியில் ஒருவர் கைது!

நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 31 பேர் கைது!

சேர் ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை உடனடியாக மீள பெறுமாறு வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பத்தரமுல்லை, நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் இன்று...

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையில் 2,024 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸினால் மேலும் 40 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 40 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, 11 பெண்களும் 29 ஆண்களுமே...

சசீந்திர ராஜபக்ஷ மற்றும் மொஹான் டி சில்வாவின் இராஜாங்க அமைச்சுக்களில் திருத்தம்!

சசீந்திர ராஜபக்ஷ மற்றும் மொஹான் டி சில்வாவின் இராஜாங்க அமைச்சுக்களில் திருத்தம்!

சேதன பசளை உற்பத்தி ஊக்குவிப்பு, விநியோக ஒழுங்குப்படுத்தல், நெல் மற்றும் தானியங்கள், சேதன உணவு, மரக்கறி, பழங்கள், மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு உற்பத்தி ஊக்குவிப்பு, விதை உற்பத்தி...

நாடாளுமன்ற உறுப்பினராக பசில் நியமிக்கப்பட்டமை அரசமைப்புக்கு புறம்பானது – CPA குற்றச்சாட்டு!

நாடாளுமன்ற உறுப்பினராக பசில் நியமிக்கப்பட்டமை அரசமைப்புக்கு புறம்பானது – CPA குற்றச்சாட்டு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளமையானது, அரசமைப்புக்கும் இறையாண்மைக்கும் முற்றிலும் புறம்பானது என மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையம் சுட்டிக்காட்யுள்ளது. இந்த...

திவிநெகும நிதி மோசடி குற்றச்சாட்டு : பசிலுக்கு எதிரான வழக்கின் விசாரணை திகதி அறிவிப்பு

மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவேன் – பசில் உறுதி!

மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில், தனது எதிர்க்கால செயற்பாடுகள் அமைந்திருக்கும் என நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் இன்று (வியாழக்கிழமை) தனது கடமைகளைப் பெறுப்பேற்ற...

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 222 பேர் குணமடைவு

மேலும் ஆயிரத்து 453 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவு

நாட்டில் மேலும் ஆயிரத்து 453 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின்...

Page 446 of 534 1 445 446 447 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist