Dhackshala

Dhackshala

தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

வளிமண்டலச் சுழற்சி காரணமாக வட தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம்,...

இலங்கையில் பரவும் கொரோனா பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை வைரஸ் என உறுதி!

கொழும்பில் மேலும் 828 பேருக்கு கொரோனா தொற்று!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளம் காணப்பட்ட 3 ஆயிரத்து 94 கொரோனா நோயாளர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, கொழும்பில் 828 பேர்...

சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றவர்களுக்கான அறிவிப்பு!

சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றவர்களுக்கான அறிவிப்பு!

சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு, இரண்டாவது டோஸைப் பெற்றுக்கொள்வது குறித்த முழு விபரம் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதன்படி, தடுப்பூசியைப் பெறுவதற்கான இடம்,...

நேபாள இராணுவத்திற்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கியது இந்தியா!

இலங்கையில் இதுவரையில் 19 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது

இலங்கையில் இதுவரையில் 19 இலட்சத்து 43 ஆயிரத்து 708 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. நேற்றைய தினத்தில்...

கடந்த 15 நாட்களில் 430 டெங்கு நோயாளிகள் பதிவு !

கொரோனாவுக்கு மத்தியில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் நிலவும் அதிக மழையுடனான வானிலையால் 08 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை,...

கொரோனா தொற்றால் இறந்தவரின் உடல் மூலம்  தொற்று பரவுவதில்லை – எய்ம்ஸ் மருத்துவமனை

தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு கொரோனா – உயிரிழப்பு அபாயம் இல்லை என ஆய்வில் தகவல்!

தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டாலும் உயிரிழப்பு நேராது என எய்ம்ஸ் வைத்தியசாலை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள எய்ம்ஸ்...

ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த நிலையில், மேலும், ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் 9ஆம் திகதி நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இராஜாங்க...

சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!

சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதுடன், 2 பேர் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை...

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறல்!

சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு: ஒரு இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு,  புத்தளம் மற்றும் களுத்துறை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறித்த 5 மாவட்டங்களைச் சேர்ந்த 31 ஆயிரத்து...

அரசாங்கத்தின் அனுமதி இன்றி வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும்

புதிய பிறழ்வு கண்டறியப்பட்ட நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதிக்க வேண்டாமென கோரிக்கை

கொரோனா வைரஸின் புதிய பிறழ்வு இதுவரை கண்டறியப்பட்ட நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதிக்க வேண்டாமென அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களனி பல்கலைக்கழக மருத்துவ...

Page 473 of 534 1 472 473 474 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist