Dhackshala

Dhackshala

இலங்கையில் பரவும் கொரோனா பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட புதிய வகை வைரஸ் என உறுதி!

இலங்கையில் மேலும் 46 கொரோனா உயிரிழப்புகள் பதிவு!

இலங்கையில்  கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 46 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இந்த உயிரிழப்புகள் கடந்த மே மாதம்...

தொடரும் சீரற்ற வானிலை – இதுவரையில் 17 பேர் உயிரிழப்பு: 2 இலட்சத்து 71 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

தொடரும் சீரற்ற வானிலை – இதுவரையில் 17 பேர் உயிரிழப்பு: 2 இலட்சத்து 71 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, 5 பேர் காயமடைந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதேநேரம்,...

கொழும்பு நகருக்குள் பிரவேசிக்க விசேட வழிமுறை அறிமுகம்!

கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்கள் – இன்று முதல் புதிய நடைமுறை அமுல்

கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் புதிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவுள்ளன. பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலம் முழுவதும் இந்த ஸ்டிக்கர் செல்லுபடியாகும் என பொலிஸ்...

மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு!

மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு!

நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த எச்சரிக்கை நாளை (திங்கட்கிழமை) மாலை 4.30 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த...

கொழும்பு நகருக்குள் பிரவேசிக்க விசேட வழிமுறை அறிமுகம்!

கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்கள் – நாளை முதல் புதிய நடைமுறை அமுல்!

கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் புதிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவுள்ளன. பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள காலம் முழுவதும் இந்த ஸ்டிக்கர் செல்லுபடியாகும் என பொலிஸ்...

கொரோனா வைரஸ் : இந்தியாவின் தற்போதைய நிலைவரம்!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 172 பேர் பூரண குணம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 172 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் இதுவரை கொரோனா...

இலங்கை ஆசிரியர் சங்கம்

அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு!

அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு முதல் முதலாம் தரத்திற்காக 45 மாணவர்களை இணைத்து கொள்வது...

தண்ணீர் கட்டணங்களை செலுத்துவதற்கு கால அவகாசம்

தண்ணீர் கட்டணங்களை செலுத்துவதற்கு கால அவகாசம்

நாட்டு மக்களுக்கு தண்ணீர் கட்டணங்களை செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நீர்வழங்கல்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி, பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் தண்ணீர்...

கப்பலின் தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்கின்றன – கடலுணவை உட்கொள்வது குறித்து ஆராய்வு!

கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் குறித்து இதுவரை 20 பேரிடம் வாக்குமூலம்!

எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் குறித்து இதுவரை 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன...

ஜூன் 14ஆம் திகதி பயணத்தடையை நீக்க வேண்டாம் – PHI கோரிக்கை!

நாட்டில் நாளாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், ஜூன் 14 அன்று பயண கட்டுப்பாடுகளை நீக்குவது நடைமுறைக்கு சாத்தியமாகாது என பொது சுகாதார பரிசோதகர்கள்...

Page 472 of 534 1 471 472 473 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist