Dhackshala

Dhackshala

சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்கள் பாதிப்பு – 4 மரணங்கள் பதிவு!

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரிப்பு

நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, 5 பேர் காயமடைந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதேநேரம்,...

இலங்கைக்கு 3.5 மில்லியன் மதிப்புள்ள மருத்துவ பொருட்களை அனுப்பியது சுவிட்சர்லாந்து!

இலங்கைக்கு 3.5 மில்லியன் மதிப்புள்ள மருத்துவ பொருட்களை அனுப்பியது சுவிட்சர்லாந்து!

இலங்கைக்கு 3.5 மில்லியன் மதிப்புள்ள மருத்துவ பொருட்களை சுவிட்சர்லாந்து அனுப்பியுள்ளது. அதன்படி, அரை மில்லியன் அன்டிஜென் சோதனை கருவிகள், 50 வென்டிலேட்டர்கள், 150 ஒக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும்...

அரச வங்கிகளில் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் ஆரம்பம்

தனியார் வங்கிகளை மூடுவதற்கு தீர்மானம்

பயணக் கட்டுப்பாடு காரணமாக பல தனியார் வங்கிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சேவைகளைப் பெற்றுக்கொள்ள ஒன்லைன் வங்கியைப் பயன்படுத்துமாறு வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளன. பெரும்பாலான தனியார்...

இந்தியாவில் இதுவரை சுமார் 3 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது

மட்டக்களப்பில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் கட்டமாக நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம்...

திருகோணமலையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

திருகோணமலையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான விமானமொன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருகோணமலையில் அவசரமாக தரையிறங்கியது. இலங்கை விமானப்படையின் விமானிகளின் அடிப்படை பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட செஸ்னா 150 என்ற...

புத்தாண்டை கொண்டாட வேண்டாம் என அரசாங்கம் கூறவில்லை – இராணுவத்தளபதி!

பயணக்கட்டுபாடுகள் நீடிக்கப்படுமா? – இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்!

இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பாக இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள...

அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னிலைப்படுத்த அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் -கோட்டாபய

இலங்கை முதலீட்டு மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

இலங்கை முதலீட்டு மாநாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்று வருகிறது. இந்த மாநாடு இன்று (திங்கட்கிழமை) காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், இடம்பெற்று வருகிறது....

கன மழை காரணமாக கம்பஹாவின் பல இடங்கள் நீரில் மூழ்கின – மூவர் உயிரிழப்பு!

கன மழை காரணமாக கம்பஹாவின் பல இடங்கள் நீரில் மூழ்கின – மூவர் உயிரிழப்பு!

நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமா கம்பஹா மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நேற்று பெய்த கடும் மழை காரணமாக கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகள் நீரிழ் மூழ்கியுள்ளன....

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருவோருக்கு 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல்!

இந்தியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தல் மையத்திற்கு கட்டாயம் செல்ல வேண்டும்

இந்தியா, வியட்நாம், தென்னாப்பிரிக்க நாடுகள் மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களுக்குள் வந்தவர்கள் தனிமைப்படுத்தல் மையத்தில் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க...

இலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

நாட்டின் 11 மாவட்டங்களின் 77 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. கொழும்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, நுவரெலியா உள்ளிட்ட 11 மாவட்டங்களின் 77...

Page 471 of 534 1 470 471 472 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist