Dhackshala

Dhackshala

இலங்கையர்களின் பாதுகாப்பை மேம்படுத்த அமெரிக்கா உறுதி

இலங்கையர்களின் பாதுகாப்பை மேம்படுத்த அமெரிக்கா உறுதி

இலங்கையர்களின் பாதுகாப்பை அதிகரிக்க அமெரிக்க மக்கள் உறுதிபூண்டுள்ளனர் என இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. அமெரிக்காவுடன் கூட்டாக நடத்தப்பட்ட தீவிர பயிற்சியை முடித்த பயிற்சியாளர்களுக்கான பட்டமளிப்பு...

ஜேர்மனியில் இருந்து 31 தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட்டனர்

ஜேர்மனியில் இருந்து 31 தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட்டனர்

ஜேர்மனியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 புகலிட கோரிக்கையாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த 31 புகலிட கோரிக்கையாளர்களும் Dusseldorf சர்வதேச விமான நிலையத்தினூடாக...

தான்சானியா நாட்டு ஜனாதிபதியின் இறுதி ஊர்வலத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45ஆக அதிகரிப்பு

தான்சானியா நாட்டு ஜனாதிபதியின் இறுதி ஊர்வலத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45ஆக அதிகரிப்பு

தான்சானியா நாட்டின் ஜனாதிபதி  ஜான் மகுஃபுலியின் இறுதிச் சடங்கில் ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இதயம் தொடர்பான நோயால்...

அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக தடுப்பூசி வழங்க நடவடிக்கை

சீனாவில் இருந்து 6 இலட்சம் தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடையவுள்ளன

இலங்கைக்கு இன்று (புதன்கிழமை) சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசியின் 6 இலட்சம் டோஸ்கள் கொண்டுவரப்படவுள்ளன. அதன்படி இன்று முற்பகல் 11.30 மணியளவில் தடுப்பூசிகள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச...

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 139 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி தொற்று உறுதியானோரின் மொத்த...

தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் உள்ளமை உறுதி!

தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம் உள்ளமை உறுதி!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகள் அனைத்தும் தரமற்றவை என இலங்கை தரச்சான்றுகள் நிறுவகம் அறிவித்துள்ளது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் மாதிரிகளில் புற்றுநோயை...

சீன தடுப்பூசியை இலங்கையில் விநியோகிக்கும்போது சீன பிரஜைகளுக்கே  முன்னுரிமை!

இலங்கையில் இதுவரையில் 8 இலட்சத்து 94 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி

இலங்கையில் இதுவரை 8 இலட்சத்து 94 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக நேற்று (சனிக்கிழமை) மாத்திரம் 9 ஆயிரத்து 889...

தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிபர்களுக்கு தடை விதித்தது இலங்கை அரசாங்கம்!

தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிபர்களுக்கு தடை விதித்தது இலங்கை அரசாங்கம்!

பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட சில செல்வாக்குமிக்க அமைப்புகள் உட்பட பல தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்களுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. சில குழுக்கள் 2014இல் தடை...

சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள கப்பலை மீட்க புதிய திட்டத்தை வகுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள கப்பலை மீட்க புதிய திட்டத்தை வகுக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

எகிப்தின் சூயஸ் கால்வாயில் சிக்கியுள்ள கப்பலை மீட்பதற்கு புதிய வேறு திட்டங்களை வகுக்குமாறு எகிப்தின் ஜனாதிபதி அப்துல் பத்தா அல் சிசி உத்தரவிட்டுள்ளார். இந்த விடயத்தில் மாற்று...

மேல் மாகாணத்தில் உள்ள கத்தோலிக்க பாடசாலைகளின் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியானது

மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் ஒரு வருடத்தின் பின்னர் மீளத் திறப்பு!

மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் சுமார் ஒரு வருடத்தின் பின்னர் இன்று (திங்கட்கிழமை) மீள திறக்கப்பட்டுள்ளன சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என...

Page 523 of 534 1 522 523 524 534

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist