Dhackshala

Dhackshala

நேற்று அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் தொடர்பான விபரம் !

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 92 ஆயிரத்தைக் கடந்தது – மேலும் 2 உயிரிழப்புகளும் பதிவு!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 249 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை...

யாழில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – பாடசாலைகளுக்கு பூட்டு

யாழில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – பாடசாலைகளுக்கு பூட்டு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் யாழ்ப்பாண கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலைமை...

(UPDATE) கொரோனா தொற்று : இந்தியாவின் தற்போதைய நிலைவரம்!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 235 பேர் பூரண குணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 235 பேர் பூரண குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின்...

பௌத்த விகாரைகளுக்குள் இந்துக்கோயில்கள்- தொல்பொருள் திணைக்களம் முன்வைத்துள்ள கோரிக்கை!

பௌத்த விகாரைகளுக்குள் இந்துக்கோயில்கள்- தொல்பொருள் திணைக்களம் முன்வைத்துள்ள கோரிக்கை!

தொல்பொருள் இடங்களைக் கண்டறிந்து அகழ்வப்ப பணிகளை மேற்கொள்வதில் தெற்கினைப் போன்றே வடக்கு, கிழக்கினையும் அணுகுவதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பேராசிரியர் அநுர மனதுங்க தெரிவித்தார். அத்தோடு,...

ஐரோப்பிய நாடுகளுடனான உறவைப் பேணுவதற்கான முயற்சியை ஜனாதிபதி தொடர்ந்தும் மேற்கொள்வார் – கருணா

ஐரோப்பிய நாடுகளுடனான உறவைப் பேணுவதற்கான முயற்சியை ஜனாதிபதி தொடர்ந்தும் மேற்கொள்வார் – கருணா

ஐரோப்பிய நாடுகளுடனான உறவுகளைப் பேணுவதற்கான முயற்சிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் மேற்கொள்வார் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன்...

இலங்கையிலும் கொரோனா தடுப்பூசியின் பக்கவிளைவுகள் குறித்து ஆராய நடவடிக்கை!

நாட்டில் இதுவரையில் 8 இலட்சத்து 89 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி

இலங்கையில், இதுவரையில் 8 இலட்சத்து 89 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று மாத்திரம் 9 ஆயிரத்து 889 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது....

மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் திறக்க அனுமதி

மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை ஆரம்பம்!

மேல் மாகாணத்திலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் நாளை (திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. அதன்படி, தரம் ஒன்று முதல் சகல தரங்களுக்கும் இந்த...

தேசிய பாதுகாப்புக்கு வழங்கிய முக்கியத்துவத்தை குறைத்ததாலேயே ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றது – அறிக்கை குறித்து ஜனாதிபதி!

தேசிய பாதுகாப்புக்கு வழங்கிய முக்கியத்துவத்தை குறைத்ததாலேயே ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றது – அறிக்கை குறித்து ஜனாதிபதி!

அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு வழங்கிய முக்கியத்துவத்தை குறைத்ததாலேயே ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்....

மியன்மாரில் தொடரும் போராட்டம் – ஒரேநாளில் 114 பேர் வரையில் சுட்டுக்கொலை!

மியன்மாரில் தொடரும் போராட்டம் – ஒரேநாளில் 114 பேர் வரையில் சுட்டுக்கொலை!

மியன்மாரில்  போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நேற்று ஒரேநாளில் 114 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மியன்மாரில் கடந்த...

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 278 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால்...

Page 524 of 534 1 523 524 525 534
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist