Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

போர்நிறுத்ததை அறிவித்துள்ளது ஈரான்!

போர்நிறுத்ததை அறிவித்துள்ளது ஈரான்!

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான 12 நாள் நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் முழு போர் நிறுத்தத்தை ஈரான் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கட்டாரில் உள்ள அமெரிக்க...

இலங்கை வந்துள்ள ஐ.நா.மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் – பிரதமர் இடையே சந்திப்பு!

இலங்கை வந்துள்ள ஐ.நா.மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் – பிரதமர் இடையே சந்திப்பு!

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று நாட்டிற்கு வருகைதந்த ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் அவர்களை வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர்...

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் ! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு குறித்த விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை...

2400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி இன்று மூன்றாவது நாளாகவும் போராட்டம்!

2400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி இன்று மூன்றாவது நாளாகவும் போராட்டம்!

யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்க கோரி இன்று(23) மூன்றாம் நாளாகவும் அமைதி வழியில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு...

16 வருடங்களாக மகனை தேடி அலையும் தாயின் கவலை!

16 வருடங்களாக மகனை தேடி அலையும் தாயின் கவலை!

பதவியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மகன் வைத்தியசாலையில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். மகனை தேடி 16 வருடங்களாக அலைந்து திரிந்தும் மகன் தொடர்பான எந்த தகவலும்...

ஈரானின் 6 விமான நிலையங்கள் மீது  இஸ்ரேல்  வான்வழித் தாக்குதல்!

ஈரானின் 6 விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

ஈரானின் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் ஈரான் நாட்டின் 15 போர் விமானங்கள், ஹெலிகொப்டர்கள் அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. இதேவேளை,...

நிஸ்ஸங்க சேனாதிபதி CIDயில் இருந்து வெளியேறினார்!

நிஸ்ஸங்க சேனாதிபதி CIDயில் இருந்து வெளியேறினார்!

எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி இன்று (23) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வருகை தந்துள்ளார். அவர் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்...

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் செயற்கை கருத்தரிப்பு ஆய்வு கூட செயற்பாடுகள் ஆரம்பம்!

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் செயற்கை கருத்தரிப்பு ஆய்வு கூட செயற்பாடுகள் ஆரம்பம்!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பெண்நோய்யியல் பிரிவு நிலையத்தின் செயற்கை கருத்தரிப்பு ஆய்வு கூடத்தின் செயற்பாடுகள் இன்று(23) ஆரம்பித்து வைக்கப்பட்டன. வைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்...

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பெருமளவான பொதுமக்கள் உயிரிழப்பு!

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் பெருமளவான பொதுமக்கள் உயிரிழப்பு!

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 320க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டுக்கான ஐக்கிய நாடுகள் தூதர் அமீர் சயீத் இரவானி தெரிவித்துள்ளார். இதேவேளை,...

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை இடைநிறுத்தம்!

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை இடைநிறுத்தம்!

நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றும் 14 மற்றும் 15 நாளையும் தமிழக கடற்கரையோரப் பகுதிகளில்...

Page 168 of 183 1 167 168 169 183
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist