Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்கள் குறித்து முக்கிய நடவடிக்கை!

சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்கள் குறித்து முக்கிய நடவடிக்கை!

அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய வகையில், மக்களைப் பாதிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களை ஒழுங்குபடுத்துவதற்குப் பொருத்தமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை...

சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறவில்லை

சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறவில்லை

சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் அமைச்சரவையில் எவ்வித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்....

காதர் மஸ்தான் தொடர்பில்  அவதுாறு பரப்பியவருக்கு  நிபந்தனையுடன் கூடிய தடை உத்தரவு

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம்: உத்தரவிட்டுள்ள நீதிமன்றம்

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக பலங்கொடை கஸ்ஸப தேரர் உட்பட இரு பிக்குகளை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் கடந்த 19ஆம் திகதி பிறப்பித்த...

அக்கரைப்பற்று தள வைத்தியசாலைக்கு புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் நியமனம்

அக்கரைப்பற்று தள வைத்தியசாலைக்கு புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் நியமனம்

அக்கரைப்பற்று தள வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஏ.பி.மசூத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமுலுக்கு வரும்...

டயான் (Diane Sindall) சிண்டால் கொலை வழக்கில் திடீர் திருப்பம் – உண்மையான குற்றவாளியை தேடும் பொலிஸார் !

ஊடகங்களின் அத்துமீறல்களால் தனது தனியுரிமை மீறப்பட்டதாக இளவரசர் ஹாரி குற்றச்சாட்டு!

அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட சட்டவிரோத தகவல் சேகரிப்பு வழக்கில், இளவரசர் ஹாரி லண்டன் உயர் நீதிமன்றத்தில் உருக்கமான வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார். அதில் தனது...

மருந்து இறக்குமதி தொடர்பில் அதிகாரிகளுக்கு பணிப்புரை

இங்கிலாந்தில் ADHD மருந்துகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இங்கிலாந்தில் கவனக்குறைவு மற்றும் மிகை செயல்பாடு குறைபாடு (ADHD) சிகிச்சைக்கான மருந்துகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் வியக்கத்தக்க வகையில் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, 25...

பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வடக்குக்கு நாளை முதல் கனமழை கிடைக்கும் வாய்ப்பு

வடமாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் கனமான மழை வாய்ப்பு காணப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்....

இங்கிலாந்தின் பல பகுதிகளில் தொடரும் நீர் வெட்டு – வைத்திய சேவைகள் உட்பட பல சேவைகள் ஸ்தம்பிதம்!

இங்கிலாந்தின் பல பகுதிகளில் தொடரும் நீர் வெட்டு – வைத்திய சேவைகள் உட்பட பல சேவைகள் ஸ்தம்பிதம்!

இங்கிலாந்தின் கென்ட் மற்றும் கிழக்கு சசெக்ஸ் பகுதிகளில் நிலவும் தொடர்ச்சியான குடிநீர் தட்டுப்பாடு காரணமாக அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்புகளை எதிர் நோக்குகின்றனர். பல ஆண்டுகளாக நீடிக்கும்...

களுவாஞ்சிக்குடி பொதுச்சந்தைக்கு முன்னால் உள்ள கமநல அமைப்புக்கு சொந்தமான வடிகான் இடிந்து விழும் அபாயம்

களுவாஞ்சிக்குடி பொதுச்சந்தைக்கு முன்னால் உள்ள கமநல அமைப்புக்கு சொந்தமான வடிகான் இடிந்து விழும் அபாயம்

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி பொதுச்சந்தைக்கு முன் பகுதியில் உள்ள வடிகான் உடைந்து விழுந்துள்ள நிலையில் அவ் வீதியினூடாக போக்குவரத்து செய்வதில்...

குருக்கள்மடம் ஸ்ரீ முருகன் ஆலய வீதியின் 2ம் குறுக்கு வீதி கொங்கிறீட் வீதியாக செப்பனிடும் பணி ஆரம்பம்!

குருக்கள்மடம் ஸ்ரீ முருகன் ஆலய வீதியின் 2ம் குறுக்கு வீதி கொங்கிறீட் வீதியாக செப்பனிடும் பணி ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருக்கள்மடம் முருகன் ஆலய வீதியின் 2ம் குறுக்கு வீதி 05 மில்லியன் செலவில் கொங்கிறீட் வீதியாக...

Page 215 of 482 1 214 215 216 482
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist