உடப்பு கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!
2026-06-22
போரினால் பாதிக்கப்பட்ட டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் கியேவ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள கிழக்கு உக்ரைன் நகரமான ( Sloviansk ) ஸ்லோவியன்ஸ்க் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை...
ஓர் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை இன்று (29) முறியடிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின்...
அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் தேசிய நிகழ்ச்சித்திட்டமான கிளீன் சிறீ லங்கா நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விசேட நடமாடும் வேலைத்திட்டம் இன்றைய தினம் (29) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது....
நார்ஃபோக் (Norfolk) பகுதியில் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தைத் தொடர்ந்து, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்திற்குப் பின்னர் காரிலிருந்து வெளியேறிய அந்த...
இங்கிலாந்தில் ட்ரோன் விமானங்களை இயக்குவதற்கான புதிய விதிமுறைகள் ஜனவரி 1 முதல் அமுலுக்கு வருகின்றன. அதன்படி, இனிவரும் காலங்களில் 100 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட எடையுள்ள...
2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தின் வடக்கு பகுதிகளில் நிலவவுள்ள கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடகிழக்கு மற்றும் வடமேற்கு இங்கிலாந்தில் வெப்பநிலை...
( Kent) கென்ட் கவுண்டியில் உள்ள (Hamstreet) ஹாம்ஸ்ட்ரீட் கிராமத்தில் ஏற்பட்ட ஒரு பயங்கரமான தீ விபத்தில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் மற்றொரு குழந்தையும்...
இலங்கை கடற்படையினால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மூன்று பேரை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும், இலங்கை கடற்படை கைது நடவடிக்கையை கண்டித்தும் மண்டபம் கோயில்வாடி மீனவர்கள் இன்று முதல்...
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு மகாவித்தியாலயத்திற்கு முன்னால் அமைந்துள்ள பேரூந்து தரிப்பிடத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று(29) முற்பகல் மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்....
பொது அவசரகால நிலைமையைக் கருத்திற்கொண்டு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்த பொது அவசரகால நிலைமையை மேலும் நீடித்து, ஜனாதிபதியின் செயலாளரினால் இன்று (28) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது....
© 2026 Athavan Media, All rights reserved.