Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

மன்னார் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் 79 ,946 பேர் பாதிப்பு !

மன்னார் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் 79 ,946 பேர் பாதிப்பு !

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண கால நிலை காரணமாக அதிகலவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு தம்மை காப்பாற்றுமாறு பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க விமானப்படையின் உதவியை...

யாழில் காய்ச்சலினால் இளம் குடும்ப பெண் உயிரிழப்பு

வெள்ளபெருக்கு காரணமாக முதியோர் இல்லத்திலிருந்த 11 பேர் உயிரிழப்பு!

பன்னல, நாலவலான பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அப்பகுதியில் முதியோர் இல்லம் ஒன்றில் இருந்த 11 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதேவேளை, வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட நேரத்தில்...

விலைமனு கோரும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் விசேட அறிவித்தல்!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள தகவல் தொடர்பு தடங்கல்களால் சில விமானிகள் மற்றும் பணியாளர்கள் சிலரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என ஸ்ரீலங்கன் விமான சேவைகள்...

மலையகப்பகுதிகளில்  எந்நேரத்திலும் மண்சரிவு ஏற்படும் அபாயம்!

வரகாபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துல்ஹிரிய பகுதியில் நிலச்சரிவு- 21 பேர் மாயம்!

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலையால், வரகாபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துல்ஹிரிய, மொன்ரோவியா தோட்டம் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவில் சுமார் 21 பேர் காணாமல்...

நாவலப்பிட்டி, தொலஸ்பாக வீதியில் பாரிய மண்சரிவு- 10 மாயம்!

நாவலப்பிட்டி, தொலஸ்பாக வீதியில் பாரிய மண்சரிவு- 10 மாயம்!

நாவலப்பிட்டி, தொலஸ்பாக வீதியில் உள்ள கிரேக்ஹெட் (Crighead) தோட்டத்தின் பரகல பிரிவில் பாரிய மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருக்கலாம் எனவும்,...

கொத்மலை பகுதியில் மண்சரிவு – தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் தவிக்கும் மக்கள்!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் இதுவரை 132 பேர் உயிரிழப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வடைந்துள்ளதுடன் இந்த அனர்த்தங்களில் சிக்கி 176 பேர் காணாமல் போயுள்ளதாக...

ஹட்டன் பன்மூர் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்!

ஹட்டன் பன்மூர் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்!

ஹட்டன் பன்மூர் தோட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வழிந்ததால், அதன் கீழ்பகுதியில் அமைந்துள்ள பல வீடுகள் நேற்று முதல் நீரில் மூழ்கியுள்ளன. இந்த நிலைமையால் பாதிக்கப்பட்ட 08...

மூன்று பிரதேசங்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை!

மூதூரில் 116 பேர் இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்!

மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இரால்குழி, ஷாபிநகர் கிராம உத்தியோகத்தர்கள் பிரிவைச் சேர்ந்த சில குடும்பங்கள் இடம்பெயர்ந்து இரண்டு இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் . 47...

27 தொன் நிறையுடைய நிவாரண பொருட்களை இலங்கைக்கு வழங்கியது இந்தியா!

27 தொன் நிறையுடைய நிவாரண பொருட்களை இலங்கைக்கு வழங்கியது இந்தியா!

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான இராணுவ விமானம் ஒன்று 12 தொன் நிறையுடைய நிவாரண பொருட்களுடன் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்திறங்கியுள்ளது. ஒன்பது தொன் நிறையுடைய நிவாரணப்...

வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் சரிந்த மண்மேடு-  அகற்ற சென்றவர்கழும் மண்சரிவில் சிக்கியுள்ளனர்!

வெலிமடை – நுவரெலியா பிரதான வீதியில் சரிந்த மண்மேடு- அகற்ற சென்றவர்கழும் மண்சரிவில் சிக்கியுள்ளனர்!

வெலிமடை - நுவரெலியா பிரதான வீதியில் உள்ள கவரம்மான பகுதியில் வீதியில் சரிந்த மண் மேட்டை அகற்றச் சென்ற வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்கள் குழுவொன்று...

Page 296 of 467 1 295 296 297 467
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist