பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட மகிளூர் கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் இன்று அதிகாலை 08 அடி...
நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற நபர் இன்றையதினம்(19) நாகபட்டினம் கடற்கரையோரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கடந்த 11ஆம் திகதி நெடுந்தீவு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக...
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானி அறிவிப்பின் முக்கிய நோக்கமானது, நாட்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வணிக நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவது அல்ல...
நாடாளுமன்ற பிரதிச் சபாநாயகர் சமிந்த குலரத்னவை பதவியிலிருந்து இடைநீக்கம் செய்வதற்குச் சபாநாயகர் எடுத்த முடிவு சட்டத்திற்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவை,...
மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு அவசர நீர்விநியோகத் தடை அமுலாகியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி,...
யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் சுங்க திணைக்கள அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்ய...
நாடு முழுவதும் டெங்கு அச்சுறுத்தல் தீவிரமடைந்து வரும் நிலையில், அதனைத் தடுப்பதற்கான விசேட தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் தற்போது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக, வவுனியா...
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (19) யாழ் மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் தலைமையில் நடைபெற்றது. இதன்...
தமிழினப் படு*கொ*லையின் சாட்சியாக காணப்படுகின்ற செம்மணி மற்றும் முள்ளிவாய்க்கால் விவகாரங்கள் சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே நீதியை நிலைநாட்ட பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்...
அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கண்டித்து, சோஷலிஸ்ட் முன்னணி கட்சியின் ஏற்பாட்டில் நேற்று (18) பண்டாரவளை நகரின் பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று...
© 2026 Athavan Media, All rights reserved.