Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

முன்னாள் ஜப்பான் பிரதமர் படுகொலை!

முன்னாள் ஜப்பான் பிரதமர் படுகொலை!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை 2022 ஆம் ஆண்டு படுகொலை செய்த குற்றவாளியான டெட்சுயா யமகமிக்கு ஜப்பானிய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. குறித்த நபர்...

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

14 வயது சிறுவனை பாலியல் சேட்டை செய்ய முயற்சித்த மாமானர் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுவன் ஒருவiர் பாலியல் சேட்டை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் தலைமறைவாகியிருந்த சிறுவனின்  மாமானாரை நேற்று ...

டியாகோ கார்சியா விவகாரம்!

டியாகோ கார்சியா விவகாரம்!

இந்து சமுத்திரத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த சாக்கோஸ் (Chagos) தீவுகளின் இறையாண்மையை மொரிஷியஸிடம் ஒப்படைக்க பிரித்தானியா எடுத்துள்ள முடிவை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.இதனை...

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான முன்மொழியப்பட்ட சட்ட வரைபு தொடர்பான திறந்த கலந்துரையாடல் சட்டம் மற்றும் கொள்கைகளுக்கான யாழ்ப்பாணக் கற்கை நிலையத்தின் ஒருங்கிணைப்பில், நேற்று தந்தை செல்வா கலையரங்கில்...

நுவரெலியாவில் கடும் குளிர்!

நுவரெலியாவில் கடும் குளிர்!

இன்று அதிகாலை வேளையில் நாட்டின் மிகக் குறைந்த வெப்பநிலையாக 7.4 பாகை செல்சியஸ் நுவரெலியா வானிலை ஆய்வு மையத்தினால் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், பண்டாரவளை...

பள்ளிவாசலுக்கான இடைக்கால  நிர்வாக சபையில் தலையீடு -ஜனாதிபதிக்கு அறிவிக்க நடவடிக்கை

பள்ளிவாசலுக்கான இடைக்கால நிர்வாக சபையில் தலையீடு -ஜனாதிபதிக்கு அறிவிக்க நடவடிக்கை

சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கான இடைக்கால  நிர்வாக சபையில் பிரஜா சக்தி உறுப்பிர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும்  வக்பு சபை அரசியல் பின்புலத்துடன் செயற்படுவதாகவும் இதன் பின்னணியில்   தேசிய...

அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

பாட்டலி சம்பிக்கவின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

2016 ஆம் ஆண்டு கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தியதால் ஏற்பட்ட விபத்து தொடர்பில் சாட்சியங்களை மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அமைச்சர்  உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராகத்...

அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

யாழில். முதியவர் படுகொலை – இருவருக்கு மரண தண்டனை

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலை சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது. கொடிகாமம் மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்...

வீதியில் நடக்கும் ஜனாதிபதிக்கு எங்கள் வீடுகள் கண்களுக்கு தெரியவில்லையா ? – யாழில். போராட்டம்

வீதியில் நடக்கும் ஜனாதிபதிக்கு எங்கள் வீடுகள் கண்களுக்கு தெரியவில்லையா ? – யாழில். போராட்டம்

யாழ் மாவட்ட வீட்டுத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி வட மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,...

நெடுந்தீவுக்கான வடதாரகையை விரைந்து இயக்குவதற்கு நடவடிக்கை

நெடுந்தீவுக்கான வடதாரகையை விரைந்து இயக்குவதற்கு நடவடிக்கை

நெடுந்தீவுக்கான படகுகள் சேவைகள் இன்றி , பயணிகள் பெரும் இடர்களை சந்தித்து வரும் நிலையில் , வடதாரகையை இயக்குவதற்கு  விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கடற்படை வடபிராந்திய கட்டளை தளபதி நெடுந்தீவு...

Page 39 of 301 1 38 39 40 301
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist