Dhanusha Sasidharan

Dhanusha Sasidharan

செங்கல்பட்டில் நிலநடுக்கம்! அதிர்ச்சியில் மக்கள்!

அவுஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !

அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்பகுதியில் இன்று (08) காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. காலை 4.50 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.1 ஆக...

கொலம்பியா ஜனாதிபதி வேற்பாளர் மீது துப்பாக்கிசூடு!

கொலம்பியா ஜனாதிபதி வேற்பாளர் மீது துப்பாக்கிசூடு!

கொலம்பியாவின் தலைநகரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் போது கொலம்பிய ஜனாதிபதி வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மேலும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஜனாதிபதி வேட்பாளர்...

சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் விளக்கம்!

சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் விளக்கம்!

சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை சுங்கத் திணைக்களம் இன்று (08) விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளது. இதேவேளை, குறித்த கொள்கலன்களில் சட்டவிரோதமான...

தேவாலயங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது! -பொலிஸ்மா அதிபர்

பொசன் பௌர்ணமி விழாவை முன்னிட்டு 3,500 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்த திட்டம்!

பொசன் பௌர்ணமி விழாவிற்காக நாளை (9) முதல் அநுராதபுரம், மிஹிந்தலை மற்றும் அட்டமஸ்தானத்திற்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 3,500 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்...

அலுவலக புகையிரதங்கள் தொடர்பில் அறிவிப்பு!

பொசன் விழாவை முன்னிட்டு விசேட இலவச ரயில் சேவைகளை இயக்க நடவடிக்கை!

பொசன் விழாவை முன்னிட்டு, பல விசேட ரயில் சேவைகளை இயக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் வரை 20 ரயில்...

பொதுமன்னிப்பு விவகாரம் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும்!  நிசாம் காரியப்பர் கோரிக்கை!

பொதுமன்னிப்பு விவகாரம் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும்! நிசாம் காரியப்பர் கோரிக்கை!

நிதி மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, தண்டனை பெற்ற நபருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...

திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் துப்பாக்கிகளுடன் 03பேர் கைது!

மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமித்தபுர பகுதியில் T-56 ரக துப்பாக்கி மற்றும் 29 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (07) மாலை, கொழும்பு வடக்கு...

பாகிஸ்தானில் சிலிண்டர் வெடிப்பு  விபத்தில் 6பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் சிலிண்டர் வெடிப்பு விபத்தில் 6பேர் உயிரிழப்பு!

  பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பக்துன்வாவில் மார்டன் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டில் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே...

பெங்களூரு சோகம்; RCB அணியின் சந்தைப்படுத்தல் தலைவர் கைது!

RCB வெற்றி கொண்டாட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு தொகை அதிகரிப்பு!

நடந்துமுடிந்த 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியின் பின்னர் நடைபெற்ற றோயல் ஜெலஞ்சேர்ஸ் பென்குலூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம்...

தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு

இந்திய முதலீட்டாளர்களை கொழும்பு பங்குசந்தைக்குள் உள்வாங்க திட்டம்!

எதிர்காலத்தில் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களை கொழும்பு பங்குச்சந்தைக்குள் உள்வாங்குவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில்...

Page 457 of 464 1 456 457 458 464
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist