அராலி கடலில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!
அராலி மேற்கு கடலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரது சடலமானது மீட்கப்பட்டுள்ளது. அராலி மத்தி, வட்டுக்கோட்டையை சேர்ந்த செல்லையா சிவகுமார் (வயது 49) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது....
அராலி மேற்கு கடலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரது சடலமானது மீட்கப்பட்டுள்ளது. அராலி மத்தி, வட்டுக்கோட்டையை சேர்ந்த செல்லையா சிவகுமார் (வயது 49) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது....
மது போதையில் வாகனம் செலுத்தியதால் ஏற்பட்ட விபத்து தொடர்பாகத் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், பொதுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் தற்போதைய செயலாளரும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி...
சட்டப்பூர்வமான வருமான ஆதாரம் ஏதுமின்றி, திடீரெனப் பெரும் சொத்துக்களை வாங்கி ஆடம்பரமான வாழ்க்கை வாழும் நபர்களை, பாதுகாப்பு குற்றப் புலனாய்வுத் துறையும் தாங்களும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக...
லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சட்டவிரோத போதைப்பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடல் வழியாக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட, 10 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான மதிப்புள்ள சட்டவிரோத...
கடுவெல, மாலபே சுதர்ஷன மாவத்தையில் இரகசியமாக இயங்கிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட மதுபான பாட்டில்களுக்கான பாதுகாப்பு ஸ்டிக்கர்கள், இந்தியாவில் உள்ள ஸ்டிக்கர் அச்சிடும் நிறுவன...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளை காலத்தை இழுத்தடிக்காது, துரித படுத்த கோரி , பல்கலை...
இராணுவ முகாம்களின் காவலில் உள்ள மக்களின் நிலங்களை விடுவிப்பதிலும், தேவையைக் கருத்தில் கொண்டு முதலீட்டிற்கு ஏற்ற பெரிய நிலங்களை வழங்குவதிலும் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என்று ஜனாதிபதி...
விலங்குகளின் பாகங்களிலிருந்து நகைகள் தயாரித்த தொழிலதிபருக்கு 2.1 மில்லியன் ரூபா அபராதம்! வனவிலங்குகளின் உடல் பாகங்களைப் பயன்படுத்தி நகைகளைத் தயாரித்து, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு...
நீர்கொழும்பு சிறைச்சாலை யில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது உயிரிழந்த 8-வது சிறைச்சாலை அதிகாரியான, சிறைச்சாலை காவலர் எம்.ஜி. உபாலி அவர்களின் உடல் இன்று (09) கம்புருபிட்டியவில்...
தொழில் கல்வி மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி கல்லூரிகளை மேம்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உட்பிரிவின் மூன்றாவது கூட்டம் இன்று (09) நடைபெற்றது....
© 2026 Athavan Media, All rights reserved.