மறு உத்தரவு வரும்வரை பாடசாலைகள் மூடப்படும் என அறிவிப்பு!
கொரோனா தொற்றின் அதிகரிப்பு காரணமாக மறு உத்தரவு வரும் வரையில் பாடசாலைகள், கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் என ஜம்மு - காஷ்மீர் அரச அறிவித்துள்ளது. இது குறித்து அம்மாநில...
கொரோனா தொற்றின் அதிகரிப்பு காரணமாக மறு உத்தரவு வரும் வரையில் பாடசாலைகள், கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் என ஜம்மு - காஷ்மீர் அரச அறிவித்துள்ளது. இது குறித்து அம்மாநில...
இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் 40 ஆயிரத்து 784 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 16 இலட்சத்தை கடந்துள்ளது....
ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள மகாமுனி திரைப்படம் மேலும் மூன்று சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. இஸ்ரேல் மற்றும் பூட்டான் நாட்டில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட குறித்த...
https://youtu.be/hPvxxe3CxBg லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. மிலிந்த் ராவ் இயக்கியுள்ள இந்த படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார் என்பதும்...
இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை பாதுகாப்பது குறித்து இலங்கை அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் தெரிவித்துள்ளார். இலங்கை...
ஸ்டெர்லைட் ஆலையில் ஒக்ஸிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை என தமிழ அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் ஒக்சிஜன் தேவை அதிகரித்ததை தொடர்ந்து ஸ்டெர்லைட்...
மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து 9 ஆவது நாளாக அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் எதிர்வரும் ஜுலை 19 ஆம்...
கேரளாவில் அடுத்த மூன்று வாரகாலத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்க கூடும் என தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தேசிய கட்டுப்பாட்டு...
தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடத்தப்பட்ட சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க அவுஸ்ரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி தமிழகத்தை சேரந்த இரண்டு உலோக சிலைகள், உட்பட ஆறு...
கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளோர்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் புதிதாக...
© 2026 Athavan Media, All rights reserved.