Hanushya P

Hanushya P

ஒரே நாளில் 630 பேர் கைது!

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 630 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன்,...

சுமந்திரன், இரா.சணக்கியன் நோர்வே துணை அமைச்சருடன் சந்திப்பு

சுமந்திரன், இரா.சணக்கியன் நோர்வே துணை அமைச்சருடன் சந்திப்பு

நோர்வேயின் துணை வெளிவிவகார அமைச்சர் அண்ட்ரியாஸ் கிராவிக்கை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சணக்கியன் ஆகியோர்...

OCI மற்றும் தூதரக கல்வி அறக்கட்டளை பிரச்சினைகள் – உடனடி மற்றும் நிலையான தீர்வுகள் தேவை!

OCI மற்றும் தூதரக கல்வி அறக்கட்டளை பிரச்சினைகள் – உடனடி மற்றும் நிலையான தீர்வுகள் தேவை!

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழர்களுக்கு, அவர்கள் விரும்பினால் இலகுவான தகுதி அடிப்படையில் கடல்-கடந்த இந்திய குடியுரிமை (OCI) அந்தஸ்து வழங்க இந்திய அரசு பரிசீலிக்க...

எரிவாயு விநியோகத்திற்கு இடையூறு?  ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்க

எரிவாயு விநியோகத்திற்கு இடையூறு? ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்க

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்பையும் வழிகாட்டலையும் மிக விரைவில் வழங்க வேண்டும்...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’!

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’!

உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள்...

அமெரிக்காவில் பெற்றோல் விலை உயர்வு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உக்கிரமடைந்துள்ள போர் மோதல்கள் காரணமாக, அமெரிக்காவில் பெற்றோல் விலை கடந்த நவம்பர் மாதத்திற்குப் பின்னர் முதல் முறையாக ஒரு கலன் 03 டொலரை...

புத்தளம் – மதுரங்குளியில் சடலம் ஒன்று மீட்பு!

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகொ*லை செய்யப்பட்ட நபரொருவரின் சடலம் இன்று (03) காலை பாணந்துறை - கொழும்பு பழைய வீதியில் பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு...

எரிபொருள் தொடர்ந்து கிடைக்கும்:ஜெகதீஸ்வரன் எம்.பி

எரிபொருள் தொடர்ந்து கிடைக்கும்:ஜெகதீஸ்வரன் எம்.பி

எரிபொருள் தொடர்ந்து கிடைக்கும். மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று அவரது அலுவலகத்தில்...

இதுவரை நான்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

இதுவரை நான்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில், இதுவரை நான்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் போர்க்களத்தில் கொ*ல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. நேற்று மூன்று வீரர்கள் கொ*ல்லப்பட்டதுடன், ஐவர் காயமடைந்துள்ளதாக...

ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படாது- ரணில்

ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படாது- ரணில்

பிற நாடுகளின் ஆட்சி அதிகாரத்தை வலுக்கட்டாயமாக மாற்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுக்கும் நடவடிக்கைகள் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்....

Page 11 of 70 1 10 11 12 70
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist