Hanushya P

Hanushya P

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்தமானியை நீக்க அழுத்தம் வழங்க வேண்டும்

வலி வடக்கு காணி சுவீகரிப்பு வர்தமானியை நீக்க அழுத்தம் வழங்க வேண்டும்

மகிந்த அரசாங்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வலி வடக்கு காணி சுகரிப்பு வர்தமானியை நீக்குவதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுர தலைமையிலான அரசாங்கத்திற்கு அழுத்தம் வழங்க...

மிதிகம சூட்டியின் சொத்து முடக்கம்

மிதிகம சூட்டியின் சொத்து முடக்கம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மிதிகம சூட்டி என அழைக்கப்படும் பிரபாத் மதுசங்க என்பவருக்கு சொந்தமானதாகக் கூறப்படும் வீடொன்றின் பயன்பாடு, உரிமை மாற்றம் அல்லது விற்பனையை...

வறட்சியினால் 96 ஆயிரம் பேர் பாதிப்பு

வறட்சியினால் 96 ஆயிரம் பேர் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96,000 ஐத் தாண்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வறட்சியான காலநிலை காரணமாக நாட்டின் 06 மாவட்டங்களைச் சேர்ந்த 96,584...

பேருந்துகளின் தரத்தை பரிசோதிக்கும் வேலைத்திட்டம் கொழும்பில் ஆரம்பம்

பேருந்துகளின் தரத்தை பரிசோதிக்கும் வேலைத்திட்டம் கொழும்பில் ஆரம்பம்

பயணிகளுக்கு ஏற்ற வகையில் பேருந்துகள் உள்ளனவா என்பதையும், பேருந்துகளின் தரத்தையும் பரிசோதிக்கும் வேலைத்திட்டம் இன்று கொழும்பு, பஸ்டியன் மாவத்தையில் ஆரம்பிக்கப்பட்டது. இதன்போது பேருந்துகளில் காணப்படும் குறைபாடுகள் மற்றும்...

நல்லூர் ஆலய மகோற்சவ 19ம் திருவிழா இன்றைய தினம் நடைபெற்றது

நல்லூர் ஆலய மகோற்சவ 19ம் திருவிழா இன்றைய தினம் நடைபெற்றது

நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 19ம் திருவிழாவான இன்றைய தினம் காலை சூர்யோற்சவம் நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து ஏழு குதிரைகள்...

பழம்பாசியில் விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்தார் – ரவிகரன் எம்.பி

பழம்பாசியில் விவசாயிகளின் குறைகளைக் கேட்டறிந்தார் – ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலையப்பிரிவின்கீழுள்ள பழம்பாசி கமக்கார அமைப்பிற்குட்பட்ட பகுதியில் வனவளத்திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவசாயக் காணிகளை விடுவித்தல் டிட்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட குளச்சீரமைப்பிலுள்ள தாமதம்,  கைவிடப்பட்ட...

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டம் இன்று

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டம் இன்று

கடந்த 16 /7/2026 அன்றைய தினம் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் குழப்ப இன்மை காரணமாக இடை நடுவே நிறுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த அபிவிருத்தி...

நாடு கடத்தப்பட்ட இரு முக்கிய குற்றவாளிகள் விமான நிலையத்தில் அதிரடியாக கைது!

நாடு கடத்தப்பட்ட இரு முக்கிய குற்றவாளிகள் விமான நிலையத்தில் அதிரடியாக கைது!

அபுதாபியிலிருந்து நாடு கடத்தப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய இலங்கைப் பொலிஸாரால் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்கள் இருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள்,...

நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் நேரமாற்றம்

நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் நேரமாற்றம்

நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் வெள்ளிக்கிழமை (04/09) தொடக்கம் குமுதினி படகு இணைக்கப்படுவதால் நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார். அதனடிப்படையில் படகு...

கிரான் கனாரியா அருகே குடியேற்றப் படகு விபத்து – சுமார் 80 பேர் உயிரிழப்பு

கிரான் கனாரியா அருகே குடியேற்றப் படகு விபத்து – சுமார் 80 பேர் உயிரிழப்பு

ஸ்பெயினின் கனாரியா தீவுகளில் ஒன்றான கிரான் கனாரியா அருகே, குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கடலில் சிக்கலில் சிக்கியதைத் தொடர்ந்து ஏற்பட்ட விபத்தில் சுமார் 80...

Page 12 of 228 1 11 12 13 228
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist