Hanushya P

Hanushya P

ஐரோப்பிய அயல்நாடுகளுடன் சேர்ந்து கடன் எடுக்க விரும்பும் மக்ரோன்

ஐரோப்பிய அயல்நாடுகளுடன் சேர்ந்து கடன் எடுக்க விரும்பும் மக்ரோன்

எமானுவேல் மக்ரோன், ஐரோப்பாவின் எதிர்கால முதலீடுகளை நிதியளிக்க 27 நாடுகளும் சேர்ந்து “Eurobonds” என்ற ஒருங்கிணைந்த கடன் முறையை மீண்டும் முன்வைத்துள்ளார். ஆனால் ஜெர்மனி மற்றும் வட...

இறக்காமம் பிரதேச மூன்று கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு

இறக்காமம் பிரதேச மூன்று கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட செயலகம் மற்றும் இறக்காமம் பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் கலைஞர்களுக்கான "கலைஞர் சுவதம்" விருது வழங்கும் நிகழ்வு நேற்று ...

அஸ்வெசும பயனாளிகளுக்கு பெப்ரவரி மாத கொடுப்பனவுகள் தொடர்பில் தகவல்!

அஸ்வெசும பயனாளிகளுக்கு பெப்ரவரி மாத கொடுப்பனவுகள் தொடர்பில் தகவல்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளுக்கான பெப்ரவரி மாதக் கொடுப்பனவுகள் இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளதாக நிதி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தகுதியுள்ள அனைத்துப் பயனாளிகளுக்குமான பெப்ரவரி...

பங்களாதேஷ் தேர்தல் 2026 : இன்று வாக்குப்பதிவு!

பங்களாதேஷ் தேர்தல் 2026 : இன்று வாக்குப்பதிவு!

பங்களாதேஷில் சுமார் 15 ஆண்டுகால ஷேக் ஹசீனாவின் ஆட்சி, 2024 ஆம் ஆண்டு மாணவர் தலைமையிலான பாரிய போராட்டங்களால் முடிவுக்கு வந்ததையடுத்து, புதிய அரசாங்கத்தைத் தெரிவு செய்வதற்கான...

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு: தீவிர விசாரணைகள்

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு: தீவிர விசாரணைகள்

அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில், சம்பவ தினத்தில் கடமையில் இருந்த ஊர்காவற்றுறை பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யும்...

பிரான்ஸ் மீது அத்துமீறிய நெதன்யாகு!!

பிரான்ஸ் மீது அத்துமீறிய நெதன்யாகு!!

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சர்வதேச குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது விமானம் பிரான்ஸ், இத்தாலி, கிரீஸ் நாடுகள் மீது பறந்துள்ளமை பெரும் பேசுபொருளாகியுள்ளது. இஸ்ரேலில் இருந்து...

வடமராட்சி கிழக்கில் தொடர்ச்சியாக அழிக்கப்படும் பனை மரங்கள்

வடமராட்சி கிழக்கில் தொடர்ச்சியாக அழிக்கப்படும் பனை மரங்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் தொடர்சியாக பனை மரங்கள் அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன. வடமராட்சி கிழக்கின் பெரும் சொத்தான பனைமரங்கள் பல இலட்சக் கணக்கில் யுத்ததித்தில் 2009 வரை...

கியூபாவில் எரிசக்தி முடக்கம்

கியூபாவில் எரிசக்தி முடக்கம்

கியூபாவில் நிலவும் கடுமையான எரிசக்தி நெருக்கடி மற்றும் விமான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, அந்நாட்டிற்கான அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சு தமது குடிமக்களுக்கு அவசர...

அரச சேவையின் கொடுப்பனவுகள் தொடர்பில் மீளாய்வு

அரச சேவையின் கொடுப்பனவுகள் தொடர்பில் மீளாய்வு

அரச சேவையின் கொடுப்பனவுகள் தொடர்பில் சிக்கல்கள் நிலவுவதால், அது குறித்து மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு குறுகிய கால அவகாசம் வழங்குமாறும் ஜனாதிபதி அநுர...

முள்ளிப்பொத்தானையில் கைத்தொழில் நிலையம் திறந்து வைப்பு

முள்ளிப்பொத்தானையில் கைத்தொழில் நிலையம் திறந்து வைப்பு

கிராமிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முள்ளிப்பொத்தானையில் சிறு கைத்தொழில் உற்பத்தி நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி பிரதம அதிதியாக கலந்து கொண்டு...

Page 38 of 65 1 37 38 39 65
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist