Hanushya P

Hanushya P

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

வானிலை முன்னறிவிப்பு

இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என...

🔥நெடுஞ்சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த தீ!

🔥நெடுஞ்சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த தீ!

கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த பயணிகள் போக்குவரத்து சொகுசு பேருந்து ஒன்று, தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன இடைமாறல் பகுதிக்கு அருகில் இன்று (27) தீப்பற்றியுள்ளது. பிற்பகல்...

சஜித் உள்ளிட்டவர்களுக்கு தடையுத்தரவு!

சபாநாயகருக்காக ஆஜராகாத சட்டமா அதிபர்! நீதிமன்றத்தில் திடீர் திருப்பம்!

நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவின் பணி இடைநிறுத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள சபாநாயகர் சார்பில் இன்று (27) சட்டமா...

யாழ்ப்பாணத்தில் ஐ.நா உயரதிகாரியுடன் விசேட சந்திப்பு!

யாழ்ப்பாணத்தில் ஐ.நா உயரதிகாரியுடன் விசேட சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தினருக்குமிடையே இன்றையதினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமைகள்...

சிரித்துக் கொண்டே அழுகிறோம்!- தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க புலம்பல்!

சிரித்துக் கொண்டே அழுகிறோம்!- தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க புலம்பல்!

தி.மு.க., அளித்த தொகுதி எண்ணிக்கையில் திருப்தி அடையாத நிலையில், 'சிரித்துக் கொண்டே அழுவதாக' ம.தி.மு.க., தெரிவித்துள்ளது. தி.மு.க., கூட்டணியில், தொகுதி பங்கீட்டில் கடும் அதிருப்தி நிலவுகிறது. இரட்டை...

மலையகத்தில் சுட்டெரிக்கும் வெயில்

மலையகத்தில் சுட்டெரிக்கும் வெயில்

மத்திய மலைநாட்டில் தற்போது கடுமையான வெப்பம் நிலவுவதால் நீரேந்தும் பகுதிகளில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்...

கினிகத்தேன பகுதியில் காட்டுக்கு தீ வைப்பு.

கினிகத்தேன பகுதியில் காட்டுக்கு தீ வைப்பு.

ஹட்டன் வன அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காட்டுப் பகுதியில் இன்று (27) மதியம் இனம் தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளது. மலையகத்தில் நிலவும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக,...

75 மில்லியனை செலுத்துங்கள்! கெஹெலியவுக்கு நீதிமன்றம் வழங்கிய கடும் எச்சரிக்கை!

75 மில்லியனை செலுத்துங்கள்! கெஹெலியவுக்கு நீதிமன்றம் வழங்கிய கடும் எச்சரிக்கை!

2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றிடமிருந்து கொள்முதல் நடைமுறைகளை மீறி சுகாதாரப் பொருட்களைக் கொள்வனவு செய்ததன் மூலம், முன்னாள்...

இந்திய மீனவர்களுக்கு மார்ச் 31ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு!

இந்திய மீனவர்களுக்கு மார்ச் 31ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பு!

பெப்ரவரி 16 ஆம் திகதி காங்கேசன்துறை கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைதான 25 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் மேலும்...

சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் முறைகேடு

சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் முறைகேடு

சுகாதார காப்பீட்டு அமைப்பைச் சுற்றிய மிகப்பெரிய மோசடி வழக்கில், 58 மில்லியன் யூரோ அளவிலான நிதி முறைகேடு தொடர்பாக 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக...

Page 38 of 128 1 37 38 39 128
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist