• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கரன்தெனிய ராஜுவிடம் தீவிர விசாரணை – 72 மணிநேரம் தடுத்து வைக்க உத்தரவு!

கரன்தெனிய ராஜுவிடம் தீவிர விசாரணை – 72 மணிநேரம் தடுத்து வைக்க உத்தரவு!

Hanushya P by Hanushya P
2026/04/18
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரான ‘கரன்தெனிய ராஜு’ என்பவரை 72 மணிநேரம் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

இன்று (18) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், குறித்த சந்தேகநபருக்கு எதிராக இலங்கையிலுள்ள நீதிமன்றங்களால் 15 பிடியாணை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, 26 வெளிநாட்டுப் பயணத் தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன என்றார். மீட்டியாகொட, கரன்தெனிய, பலப்பிட்டிய மற்றும் தென் மாகாணத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள், பாரிய காயங்களை ஏற்படுத்தியமை, கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்ற பல்வேறு குற்றச் செயல்களுக்காக இவர் தேடப்பட்டு வந்தவராவார்.

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்சவின் நேரடி மேற்பார்வையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை,  2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் மாத்திரம் 81 டி-56 ரக துப்பாக்கிகள், 107 கைத்துப்பாக்கிகள் மற்றும் 76 ரிவோல்வர்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

2024 முதல் 2026 வரை சிவப்பு அறிவித்தல்  பிறப்பிக்கப்பட்ட 32 குற்றவாளிகள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர். மேலும் 15 பேர் சர்வதேச ஒத்துழைப்புடன் அழைத்து வரப்படவுள்ளதுடன், சர்வதேசக் காவலில் உள்ள 8 பேரை விரைவில் நாட்டுக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், மேலும் 94 சிவப்பு அறிவித்தல்களை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.கடந்த ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தேசிய சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ் இதுவரை 30 இலட்சத்து 11,000 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 1,873 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 2026 ஆம் ஆண்டில் மாத்திரம் 44,587 பிடியாணையாக்கிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்திய 31,796 சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 30 முதல் இன்றுவரை 1,579 கிலோ 616 கிராம் ஹெரோயின், 1,975 கிலோ 970 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் 5,115 கிலோ 716 கிராம் கஞ்சா ஆகியன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: 'Karanteniya Raju'F. U. Woodlerfurther investigations.Police Media Spokesperson
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு டிரம்ப் வைத்த கெடு!

Next Post

“நிலக்கரி ஊழலை மறைக்க அரசாங்கம் நாடகம்”: ஜனாதிபதிக்கும் சஜித் பிரேமதாச நேரடி சவால்!

Related Posts

நாடளாவிய ரீதியில் டிஜிட்டல் தொழில்நுட்ப பூங்காக்கள்
இலங்கை

“நிலக்கரி ஊழலை மறைக்க அரசாங்கம் நாடகம்”: ஜனாதிபதிக்கும் சஜித் பிரேமதாச நேரடி சவால்!

2026-04-18
யாழ். கட்டைக்காட்டில் கொடூர தாக்குதல் சம்பவம்!
இலங்கை

கட்டைக்காட்டு பகுதியில் வீடுகளை சேதப்படுத்திய நபர் கைது!

2026-04-18
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!
இலங்கை

ராகமவில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் – பெண் உட்பட 5 பேர் சிக்கினர்

2026-04-18
வெளிநாட்டில் இருந்து இலங்கை அழைத்து வரப்பட்ட ‘கரன்தெனிய ராஜு’
இலங்கை

வெளிநாட்டில் இருந்து இலங்கை அழைத்து வரப்பட்ட ‘கரன்தெனிய ராஜு’

2026-04-18
மன்னார் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட அரிய வகை கடல் வாழ் உயிரி!
இலங்கை

மன்னார் கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட அரிய வகை கடல் வாழ் உயிரி!

2026-04-18
பருத்தித்துறையில் வாள்வெட்டு!
இலங்கை

குடிக்கு அடிமையாகி தாயின் உயிரைப் பறித்த மகன்! மட்டக்களப்பில் பெரும் சோகம்.

2026-04-18
Next Post
நாடளாவிய ரீதியில் டிஜிட்டல் தொழில்நுட்ப பூங்காக்கள்

"நிலக்கரி ஊழலை மறைக்க அரசாங்கம் நாடகம்": ஜனாதிபதிக்கும் சஜித் பிரேமதாச நேரடி சவால்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
நாடளாவிய ரீதியில் டிஜிட்டல் தொழில்நுட்ப பூங்காக்கள்

“நிலக்கரி ஊழலை மறைக்க அரசாங்கம் நாடகம்”: ஜனாதிபதிக்கும் சஜித் பிரேமதாச நேரடி சவால்!

0
கரன்தெனிய ராஜுவிடம் தீவிர விசாரணை – 72 மணிநேரம் தடுத்து வைக்க உத்தரவு!

கரன்தெனிய ராஜுவிடம் தீவிர விசாரணை – 72 மணிநேரம் தடுத்து வைக்க உத்தரவு!

0
ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு டிரம்ப் வைத்த கெடு!

ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு டிரம்ப் வைத்த கெடு!

0
யாழ். கட்டைக்காட்டில் கொடூர தாக்குதல் சம்பவம்!

கட்டைக்காட்டு பகுதியில் வீடுகளை சேதப்படுத்திய நபர் கைது!

0
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!

ராகமவில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் – பெண் உட்பட 5 பேர் சிக்கினர்

0
நாடளாவிய ரீதியில் டிஜிட்டல் தொழில்நுட்ப பூங்காக்கள்

“நிலக்கரி ஊழலை மறைக்க அரசாங்கம் நாடகம்”: ஜனாதிபதிக்கும் சஜித் பிரேமதாச நேரடி சவால்!

2026-04-18
கரன்தெனிய ராஜுவிடம் தீவிர விசாரணை – 72 மணிநேரம் தடுத்து வைக்க உத்தரவு!

கரன்தெனிய ராஜுவிடம் தீவிர விசாரணை – 72 மணிநேரம் தடுத்து வைக்க உத்தரவு!

2026-04-18
ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு டிரம்ப் வைத்த கெடு!

ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு டிரம்ப் வைத்த கெடு!

2026-04-18
யாழ். கட்டைக்காட்டில் கொடூர தாக்குதல் சம்பவம்!

கட்டைக்காட்டு பகுதியில் வீடுகளை சேதப்படுத்திய நபர் கைது!

2026-04-18
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!

ராகமவில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் – பெண் உட்பட 5 பேர் சிக்கினர்

2026-04-18

Recent News

நாடளாவிய ரீதியில் டிஜிட்டல் தொழில்நுட்ப பூங்காக்கள்

“நிலக்கரி ஊழலை மறைக்க அரசாங்கம் நாடகம்”: ஜனாதிபதிக்கும் சஜித் பிரேமதாச நேரடி சவால்!

2026-04-18
கரன்தெனிய ராஜுவிடம் தீவிர விசாரணை – 72 மணிநேரம் தடுத்து வைக்க உத்தரவு!

கரன்தெனிய ராஜுவிடம் தீவிர விசாரணை – 72 மணிநேரம் தடுத்து வைக்க உத்தரவு!

2026-04-18
ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு டிரம்ப் வைத்த கெடு!

ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு டிரம்ப் வைத்த கெடு!

2026-04-18
யாழ். கட்டைக்காட்டில் கொடூர தாக்குதல் சம்பவம்!

கட்டைக்காட்டு பகுதியில் வீடுகளை சேதப்படுத்திய நபர் கைது!

2026-04-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.