Hanushya P

Hanushya P

இந்தோனேசியாவில் யானை சவாரிக்கு தடை

இந்தோனேசியாவில் யானை சவாரிக்கு தடை

சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் புகழ்பெற்ற இந்தோனேசியாவின் யானை சவாரிக்கு அந்நாட்டு அரசாங்கம் உத்தியோகபூர்வமாகத் தடை விதித்துள்ளது. இதன் மூலம் நாடு தழுவிய அளவில் யானை சவாரிக்குத் தடை...

மாடுகளை திருடும் கும்பலை கட்டுப்படுத்தக் கோரி போராட்டம்!

மாடுகளை திருடும் கும்பலை கட்டுப்படுத்தக் கோரி போராட்டம்!

சட்டவிரோத கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் கும்பலை இல்லாதொழிக்க சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் தரப்பினர் முழுமையாக பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் கோரி வேலணையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது....

இவ்வருட இறுதிக்குள் குற்றச் செயல்கள் 50 வீதத்தால் குறையும்!

தேசபந்து வழக்கு முடிவுக்கு வந்தது!

முன்னாள் பொலிஸ் மாதிபர் தேசபந்து தென்னகோன் அவர்களின் நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்வதற்கு உயர்நீதிமன்றம்...

இலங்கை – சவுதி அரேபியா பாதுகாப்புத் தலைவர்களுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பு

இலங்கை – சவுதி அரேபியா பாதுகாப்புத் தலைவர்களுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பு

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) மற்றும் சவுதி அரேபியாவின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் இளவரசர் அப்துல்ரஹ்மான் பின் அய்யாஃப் அல்-முக்ரின் ஆகியோருக்கு...

சிறுவனை கொலை செய்த பொலிஸாரை கைது செய்யுமாறு போராடிய உறவுகள்!

சிறுவனை கொலை செய்த பொலிஸாரை கைது செய்யுமாறு போராடிய உறவுகள்!

அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்துறை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்றையதினம் வட்டுக்கோட்டை - சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் பதாகைகளை தாங்கியவாறு...

மார்ச் 6-ம் திகதி சனிப்பெயர்ச்சி விழா

மார்ச் 6-ம் திகதி சனிப்பெயர்ச்சி விழா

திருநள்​ளாறில் சனி பகவானுக்கு தனி சந்​நி​தி​யுடன் கூடிய பிரணாம்​பிகை சமேத தர்​பாரண்​யேஸ்​வரர் கோயில் அமைந்​துள்​ளது. இங்கு வாக்​கிய பஞ்​சாங்​கத்​தின்​படி மார்ச் 6-ம் திகதி சனிப்பெயர்ச்சி விழா நடை​பெறவுள்​ளது....

இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது!

போதைப்பொருள் பயன்படுத்தி தனியார் பயணிகள் பேருந்துகளில் கடமையில் ஈடுபட்டிருந்த ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிலியந்தலை பிரதான பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் மற்றும்...

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

கட்டுநாயக்கவில் அதிர்ச்சி : வர்த்தகர் கைது!

கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தினூடாக சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட விலங்குத் தோல்களுடன் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து வருகை தந்த, 37...

ரஷ்யாவில் வாட்ஸ்அப்-க்கு தடை!

ரஷ்யாவில் வாட்ஸ்அப்-க்கு தடை!

இந்தியாவில் சீனா ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டது போல, ரஷ்யாவில் தற்போது வாட்ஸ்அப்-க்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட டெலிகிராம் செயலிக்கும் புடின் அரசு தடை விதித்திருக்கிறது...

ஐரோப்பிய அயல்நாடுகளுடன் சேர்ந்து கடன் எடுக்க விரும்பும் மக்ரோன்

ஐரோப்பிய அயல்நாடுகளுடன் சேர்ந்து கடன் எடுக்க விரும்பும் மக்ரோன்

எமானுவேல் மக்ரோன், ஐரோப்பாவின் எதிர்கால முதலீடுகளை நிதியளிக்க 27 நாடுகளும் சேர்ந்து “Eurobonds” என்ற ஒருங்கிணைந்த கடன் முறையை மீண்டும் முன்வைத்துள்ளார். ஆனால் ஜெர்மனி மற்றும் வட...

Page 37 of 65 1 36 37 38 65
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist