Hanushya P

Hanushya P

காணி உரிமையாளர்கள் மூன்றாவது வாரமாகவும் போராட்டத்தில்!

காணி உரிமையாளர்கள் மூன்றாவது வாரமாகவும் போராட்டத்தில்!

உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் மூன்றாவது வாரமாகவும் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலாலி சந்தியில் காலை 8.30 மணி...

நாளை முதல் தேசிய விபத்துத் தடுப்பு வாரம்

நாளை முதல் தேசிய விபத்துத் தடுப்பு வாரம்

பொதுமக்களிடையே விபத்துத் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 11 ஆவது தேசிய விபத்துத் தடுப்பு வாரம் நாளை (06) முதல் ஆரம்பமாகவுள்ளது. விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் ஆயிரக்கணக்கான...

யாழ்.மாவட்ட செயலர் வெற்றிக்கிண்ணம்

யாழ்.மாவட்ட செயலர் வெற்றிக்கிண்ணம்

2026ஆம் ஆண்டிற்கான யாழ். மாவட்ட செயலர் வெற்றிக் கிண்ண பரிசளிப்பு நிகழ்வு நேற்றைய தினம் வடமராட்சி கிழக்கு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. விளையாட்டு போட்டியில், சுற்றுப்...

காத்தான்குடி, பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

காத்தான்குடி, பொலிஸ் பிரிவில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் றிஸ்வி நகர் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. காத்தான்குடி பொலிஸ் பிரிவின் றிஸ்வி நகர் பகுதியில் வசித்து...

பஸ் கட்டண அமைப்பில் குழப்பம்

பஸ் கட்டண அமைப்பில் குழப்பம்

முன்மொழியப்பட்டுள்ள வருடாந்த பஸ் கட்டணத் திருத்தம் ஒரு முரண்பாடானது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கட்டணங்களைக் கட்டுப்படுத்துவதை அரசாங்கம் வேண்டுமென்றே தவிர்த்துள்ளதாக அதன் தலைவர்...

யாழ்.மாநகர எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு – 09 பேருக்கு எதிராக வழக்கு!

டெங்கு தாக்கம் தீவிரம்! சுத்தமான சூழலே சிறந்த பாதுகாப்பு

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 59,000 ஐத் கடந்துள்ளது. இதற்கமைய, வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை...

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இதுவரை இடம்பெற்ற விசாரணைகள் என்ன? சஜித் கேள்வி

நீதித்துறையைச் சுற்றி மீண்டும் சர்ச்சை – “சுயாதீனத்தை அழிக்கும் திசைக்காட்டி” என விமர்சனம்

தற்போதைய திசைக்காட்டி அரசாங்கம் நீதிமன்றின் சுயாதீனத்தை அழிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரிக் கேட்போர் கூடத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால்...

உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!

உயர்தரப் பரீட்சை மீள் திருத்த முடிவுகள் வெளியானது

2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் (A/L) பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கமைய, இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ...

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

கடற்பகுதிகளில் வானிலை மாற்றம்! பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை...

கொழும்புத் திட்டம் அமைப்பின் (Colombo Plan) 75 ஆவது ஆண்டு நிறைவு விழா

கொழும்புத் திட்டம் அமைப்பின் (Colombo Plan) 75 ஆவது ஆண்டு நிறைவு விழா

கொழும்புத் திட்டம் அமைப்பின் (Colombo Plan) 75ஆவது ஆண்டு நிறைவு விழா பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நேற்று கொழும்பு Galle Face ஹோட்டலில் நடைபெற்றது....

Page 60 of 229 1 59 60 61 229
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist