Kavipriya S

Kavipriya S

கமல்-ரஜினி 21 ஆண்டுகளுக்கு பின்

கமல்-ரஜினி 21 ஆண்டுகளுக்கு பின்

சூப்பர் ஸ்டார் ரஜினியும் உலகநாயகன் கமல்ஹாசனும் திடீரென சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. சூப்பர் ஸ்டார்...

சர்வதேசளவில் இசையமைப்பாளராக கதீஜா ரஹ்மான்

சர்வதேசளவில் இசையமைப்பாளராக கதீஜா ரஹ்மான்

பிரிட்டன்- இந்தியா நாடுகள் இணைந்து தயாரிக்கும் ‘லயனஸ்’ படத்தின் மூலம் சர்வதேசளவில் இசையமைப்பாளராக கதீஜா ரஹ்மான் அறிமுகமாகிறார். இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகமும் பிரிட்டனின்...

13 நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்குண்ட 42 பேர் : மீட்பு பணியில் மேலும் தாமதம்

13 நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்குண்ட 42 பேர் : மீட்பு பணியில் மேலும் தாமதம்

இந்தியாவின் உத்தரகண்ட் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வியாழக்கிழமை இரவு துளையிடும் பணிகள்...

ரயில்வே இருக்கை முன்பதிவுக்கு புதிய  APP அறிமுகம்

ரயில்வே இருக்கை முன்பதிவுக்கு புதிய APP அறிமுகம்

ரயில் இருக்கைகளை முன்பதிவு செய்வதில் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு ரயில்வே திணைக்களம் புதிய டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்படி RDMNS.LK போன் அப்ளிகேஷன் பல புதிய அம்சங்களுடன்...

விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஜனாதிபதி விருது வைத்திய கலாநிதி டி.கோபிசங்கருக்கு

விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஜனாதிபதி விருது வைத்திய கலாநிதி டி.கோபிசங்கருக்கு

விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஜனாதிபதி விருதுகள் விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த 21ம் திகதி நடைபெற்றபோதே "வடக்கு மாகாணத்தில் ஏற்படும் விபத்துக்கள்" பற்றி...

29 பேரை துரத்தி கடித்த வெறி கொண்ட தெரு நாய் : நாய்க்கு ரேபிஸ் நோய் உறுதி

29 பேரை துரத்தி கடித்த வெறி கொண்ட தெரு நாய் : நாய்க்கு ரேபிஸ் நோய் உறுதி

சென்னை திருவொற்றியூரில், வீதியில், ஒரு மணிநேரத்திற்குள் 10 பாடசாலை மாணவர்கள் உட்பட 29 பேரை தெருநாய் துரத்தி கடித்துள்ளது. இதனால் ஆந்திரமடைந்த பொதுமக்கள் வெறிபிடித்த தெருநாயை அடித்தே...

பொலிஸ் காவலில் இவ்வாண்டில் 20 பேர் மரணம்

பொலிஸ் காவலில் இவ்வாண்டில் 20 பேர் மரணம்

பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர்களை கையாள்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை தாம் தயாரித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அண்மைக்காலமாக பொலிஸ் காவலில் உள்ள சந்தேக...

தாய்லாந்தின் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் செந்தில் தொண்டமான்!

தாய்லாந்தின் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் செந்தில் தொண்டமான்!

தாய்லாந்தில் இடம்பெறவிருக்கும் 2023ற்கான உலக இந்து காங்கிரசின் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் பங்கேற்க உள்ளார்....

குழந்தைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் குழுவினர் : நோர்வே பெண் குற்றச்சாட்டு

குழந்தைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் குழுவினர் : நோர்வே பெண் குற்றச்சாட்டு

சிசுக்கள் மற்றும் சிறு குழந்தைகளை வெளிநாட்டவர்களுக்கு தத்தெடுப்பதற்காக விற்பனை செய்யும் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று (23) கொழும்பு...

நினைவேந்தல் செயற்பாடுகளை மேற்கொள்ள ஒரு சிலருக்கு மட்டும் நீதிமன்றத் தடை.

நினைவேந்தல் செயற்பாடுகளை மேற்கொள்ள ஒரு சிலருக்கு மட்டும் நீதிமன்றத் தடை.

சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு 17 பேருக்கு மட்டும் மூதூர் நீதவான் நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் சம்பூர் பொலிஸாரினால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட...

Page 232 of 294 1 231 232 233 294
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist