Kavipriya S

Kavipriya S

சொந்த வீட்டிற்கு அழைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற  ஆசிரியர் கைது

சொந்த வீட்டிற்கு அழைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற ஆசிரியர் கைது

தன்னுடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கு மாணவியை அழைத்து அந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்கு முயன்றார் என்றக் குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள பாடசாலையில்...

எது சரியான ஆடி அமாவாசை ? : இது மல மாதமா?

எது சரியான ஆடி அமாவாசை ? : இது மல மாதமா?

ஆடி மாதம் : சூரியனின் இயக்கத்தை வைத்தே தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. சூரிய பகவான், தெற்கு திசையில் தனது ரதத்தை செலுத்தும் மாதமாகும். மிதுன ராசியில் இருந்து...

மீண்டும் வழமைக்கு திரும்பிய மின்பிறப்பாக்கி

மீண்டும் வழமைக்கு திரும்பிய மின்பிறப்பாக்கி

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் இரண்டாம் மின்பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. குறித்த மின்பிறப்பாக்கி கடந்த 8ஆம் திகதி பழுதடைந்திருந்தது. இந்தநிலையில் அதன் திருத்தப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு...

53 பெண்கள் அடங்கிய குழு குவைட்டில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

53 பெண்கள் அடங்கிய குழு குவைட்டில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

53 பெண்கள் மற்றும் ஒரு ஆண் அடங்கிய குழு இன்று காலை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. குவைட்டில் இருந்து இன்று...

கறுவா அபிவிருத்தி திணைக்களம் அமைக்க அனுமதி

கறுவா அபிவிருத்தி திணைக்களம் அமைக்க அனுமதி

கறுவா அபிவிருத்திக்கான புதிய திணைக்களம் ஒன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சிறு ஏற்றுமதி பயிராக அந்நிய செலாவணியை ஈட்டுவதற்காக கறுவாப்பயிர் வழங்கிவரும் பங்களிப்பை கருத்திற்கொண்டு, அதனை...

இலங்கையில் வேலையில்லாமல் இருப்பவர்கள் ஆண்களே: 65 வீதம் என ஆய்வு

இலங்கையில் வேலையில்லாமல் இருப்பவர்கள் ஆண்களே: 65 வீதம் என ஆய்வு

இவ்வாண்டு முதல் காலாண்டில் இலங்கையில் வேலையின்மை விகிதம் 4.7 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, ஆண்களின் வேலையின்மை விகிதம்...

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் வயல் நிலங்கள்

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 50 ஆயிரம் வயல் நிலங்கள்

வறட்சியான வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 50,000 வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் 46,000இற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குருணாகல் மாவட்டத்தில்...

இலங்கையில் அமைக்கப்படவுள்ள சீன  கடற்படைத்தளம்

இலங்கையில் அமைக்கப்படவுள்ள சீன கடற்படைத்தளம்

அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்தில் உள்ள ஆய்வு நிறுவகமான எய்ட் டேட்டா நிறுவகத்தின் புதிய அறிக்கைக்கு அமைய, எதிர்வரும் இரண்டு முதல் 5 ஆண்டுகளுக்குள் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில்...

இலங்கையில் வர்த்தகத்தை ஆரம்பித்துள்ள சீன நிறுவனம்

இலங்கையில் வர்த்தகத்தை ஆரம்பித்துள்ள சீன நிறுவனம்

சினோபெக் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்தத்தை கைச்சாத்திட்ட சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ஆம் திகதியில் இருந்து அந்த பெயர் நாமத்தின் கீழ் வர்த்தக...

இனப்பிரச்சினைக்கு தீர்வு கோரி சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம்

இனப்பிரச்சினைக்கு தீர்வு கோரி சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம்

இனப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணுமாறு வலியுறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார். இலங்கை சுதந்திரம்...

Page 281 of 305 1 280 281 282 305
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist