பறவை காய்ச்சலால் 47 புலிகள் பலி
வியட்நாம் மிருகக்காட்சிசாலையில் பரவிய பறவைகாய்ச்சல் காரணமாக 47 புலிகள் உயிரிழந்துள்ளன என மிருகக்காட்சிசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் முதல் 47 புலிகளும்,மூன்று சிங்கங்களும் உயிரிழந்துள்ளதாக மிருகக்காட்சிசாலை...



















