Rahul

Rahul

குடியரசுத் துணைத் தலைவர் மீது  நம்பிக்கையில்லா தீர்மானம்?

குடியரசுத் துணைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்?

குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கருக்கு எதிராக இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்...

கலால் உரிமம்; ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

நீதியை நிலைநாட்டுவதைத் தாமதப்படுத்துவதும் நீதியை நிலைநாட்டுவதாக அமையாது!

எத்தனை சட்டங்கள் இயற்றினாலும், எத்தனை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டாலும், அவற்றை வழிநடத்துபவர்கள் சரியாகச் செயற்படாவிட்டால், குடிமக்களுக்கு நீதி நிலைநாட்டப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மக்களால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள...

லொஹான் ரத்வத்த மீண்டும்  கோட்டை  நீதிமன்றத்தில் முன்னிலை!

லொஹான் ரத்வத்தவிற்கு பிணை!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று (09) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மதுபோதையில்...

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு புதிய செயலாளர்!

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு புதிய செயலாளர்!

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார் அதன்படி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய...

லொஹான் ரத்வத்த மீண்டும்  கோட்டை  நீதிமன்றத்தில் முன்னிலை!

லொஹான் ரத்வத்த மீண்டும் கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலை!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார் மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தொன்றை...

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு அதிகரிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தர நிலை தொடர்பில் விசேட அறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தர நிலை இன்றும் சற்று சாதகமற்றதாக உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று நாடு முழுவதும் காற்றின் தரம் 90 முதல்...

அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அதிரடி உத்தரவு-ஜனாதிபதி!

அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அதிரடி உத்தரவு-ஜனாதிபதி!

ஒரு கிலோ நாடு அரிசியை 225 ரூபா மொத்த விலைக்கும் 230 ரூபா சில்லறை விலைக்கும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ,அரிசி விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல்...

கட்டுமர படகொன்று விபத்து-ஒருவர் உயிரிழப்பு!

கட்டுமர படகொன்று விபத்து-ஒருவர் உயிரிழப்பு!

செல்லக்கதிர்காமம் பகுதியில் அக்கரவிஸ்ஸ வாவியில் 5 மாணவர்கள் பயணித்த கட்டுமர படகொன்று கவிழ்ந்துள்ளது விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவர் செல்லக் கதிர்காமம் பிரதேசத்தை...

நாட்டிற்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு தயார்-அமெரிக்கா!

நாட்டிற்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு தயார்-அமெரிக்கா!

தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு எந்தநேரத்திலும் ஒத்துழைப்பு வழங்குவதற்கும், நாட்டுக்கு வௌியில் கொண்டுச் செல்லப்பட்டுள்ள பணத்தை நாட்டுக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சிகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை...

இடைக்கால கணக்கு அறிக்கை மீதான இரண்டாம் நாள் விவாதம்

நிதியொதுக்கீட்டுக்கான வாக்கெடுப்பு நிறைவேற்றம்!

2025ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான நிதியொதுக்கீட்டுக் கணக்கு மீதான வாக்குப்பணம் மீதான வாக்கெடுப்பு வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அரசாங்கப் பணிகளை தொடர்வதற்கும் கடன் செலுத்துவதற்குமான ...

Page 105 of 592 1 104 105 106 592
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist