Rahul

Rahul

இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்!

இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்!

இரண்டு அமைச்சுக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதிய செயலாளர்களை நியமித்துள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று ஜனாதிபதி...

மாற்றங்களுடன் மீண்டெழுந்து வெற்றிக்கொள்வோம்-ஜீவன்!

மாற்றங்களுடன் மீண்டெழுந்து வெற்றிக்கொள்வோம்-ஜீவன்!

ஐந்து வருடங்களின் பின்னர் பல மாற்றங்களுடன் பலமான தொழிற்ச் சங்கமாக மீண்டெழுந்து வெற்றிக்கொள்வோம் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார் இ.தொ.கா பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன்...

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்து : 30 மாணவர்கள் காயம்

ஹட்டன் – வட்டவளை பகுதியில் விபத்து : இருவர் காயம்!

ஹட்டன் – வட்டவளை பகுதியில் இன்று காலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது ஹட்டனிலிருந்து கண்டில் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த...

சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட மூன்றாவது மீளாய்வு கூட்டம்!

சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட மூன்றாவது மீளாய்வு கூட்டம்!

சர்வதேச நாணய நிதியத்துடனான மூன்றாவது மீளாய்வுக் கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட மூன்றாவது மீளாய்வு கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில்...

பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தாமல் முன்னேற முடியாது-ஜனாதிபதி!

பொதுமக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தாமல் முன்னேற முடியாது-ஜனாதிபதி!

தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து அரச ஊழியர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அக்குரேகொட பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில்...

புதிய அரசாங்கத்திற்கு  ஜப்பானிய தூதுவர் ஆதரவு!

புதிய அரசாங்கத்திற்கு ஜப்பானிய தூதுவர் ஆதரவு!

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமடாவுக்கும் (Akio Isomata) இடையிலான சந்திப்பொன்று இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது ஜனாதிபதி அநுரகுமார...

மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை!

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி காலி, கேகாலை, நுவரெலியா...

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறினார்-பிள்ளையான்!

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறினார்-பிள்ளையான்!

பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் சற்று முன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார் அதன்படி பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை...

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக கோமிகா உடுகமசூரிய நியமனம்!

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக கோமிகா உடுகமசூரிய நியமனம்!

அமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் எம்.டி எண்டர்சன் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் கோமிகா உடுகமசூரிய, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்....

“மரபுசார் உணவு : மருந்தாகும் விருந்து” உணவு திருவிழா ஆரம்பம்!

“மரபுசார் உணவு : மருந்தாகும் விருந்து” உணவு திருவிழா ஆரம்பம்!

கிளிநொச்சியில் மரபுசார் உணவு திருவிழா இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது "மரபுசார் உணவு : மருந்தாகும் விருந்து" எனும் தொனிப்பொருளில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளதுடன் பாரம்பரிய உணவு தொடர்பில்...

Page 135 of 614 1 134 135 136 614
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist