Rahul

Rahul

மனைவியின் கழுத்தை வெட்டிய கணவன் கைது!

நாடளாவிய ரீதியில் 663 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 663 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 649...

ஒடிசா மாநிலத்தில் 11,700 கோழிகள் அழிப்பு!

ஒடிசா மாநிலத்தில் 11,700 கோழிகள் அழிப்பு!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய ஒடிசாவின் பிபிலி பகுதியில் பறவைக் காய்ச்சலைத் தடுக்கும் விதமாகக் கோழிப்பண்ணைகளில் உள்ள...

மண்சரிவு அபாயம் உள்ள கண்டி மாவட்டம் -தேசிய கணக்காய்வு அலுவலகம்!

மண்சரிவு அபாயம் உள்ள கண்டி மாவட்டம் -தேசிய கணக்காய்வு அலுவலகம்!

கண்டி மாவட்டத்தில் 1386 குடும்பங்கள் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் மண்சரிவு அபாயம் உள்ள...

ஷன்ஷான் புயல் குறித்து ஜப்பானுக்கு எச்சரிக்கை!

ஷன்ஷான் புயல் குறித்து ஜப்பானுக்கு எச்சரிக்கை!

ஷன்ஷான் புயல் குறித்து ஜப்பானுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த புயல் தற்போது ஜப்பானின் அமாமி ஓஷிமா தீவுக்கு அருகில் கடல்...

இறப்பர் செய்கைக்காக உர மானியமாக வழங்க விவசாய அமைச்சு தீர்மானம்!

இறப்பர் செய்கைக்காக உர மானியமாக வழங்க விவசாய அமைச்சு தீர்மானம்!

இறப்பர் செய்கைக்காக 4,000 ரூபாவை உர மானியமாக வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி இந்த வாரத்தில் இருந்தே உர மானியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு...

அரியநேத்திரனை ஆதரித்து வவுனியா நகரில் துண்டுப்பிரசுரம்!

அரியநேத்திரனை ஆதரித்து வவுனியா நகரில் துண்டுப்பிரசுரம்!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பா.அரியநேத்திரனை ஆதரித்து வவுனியாநகரில் துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பினரின் ஏற்ப்பாட்டில் வவுனியா பழையபேருந்துநிலைய பகுதியில் குறித்த நிகழ்வு இன்று ஆரம்பித்து...

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி  விசேட உரை!

இலங்கையின் முதல் மின் உற்பத்தி நிலையம் திறப்பு!

திரவ இயற்கை எரிவாயுவை (LNG) முதன்மையாகப் பயன்படுத்தி இயங்கும் இலங்கையின் முதல் மின் உற்பத்தி நிலையமான 350 மெகா வோர்ட் திறன் கொண்ட கெரவலப்பிட்டி 'சொபாதனவி' ஒருங்கிணைந்த...

வெப்பநிலையினால் தோல் நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம்-எச்சரிக்கை!

வெப்பநிலையினால் தோல் நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம்-எச்சரிக்கை!

நாட்டில் தற்போது அதிகரித்து வரும் வெப்பநிலையினால் தோல் நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின்...

தன்னை விடுவிக்குமாறு கோரி ஹிருணிகா பிரேமச்சந்திர மேன்முறையீடு!

சஜித்தின் ஆட்சியில் பெண்களுக்கு என விசேட திட்டம்-ஹிருணிகா!

சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால் நாட்டின் பொருளாதாரத்தில் எழுச்சி ஏற்படும் என தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, சஜித்தின் ஆட்சியில் பெண்களுக்கு என விசேட திட்டம்...

செப்டெம்பர் 2ஆம் திகதியன்று விடுமுறை வழங்குமாறு சர்வதேச இந்து மத பீடம் கோரிக்கை!

செப்டெம்பர் 2ஆம் திகதியன்று விடுமுறை வழங்குமாறு சர்வதேச இந்து மத பீடம் கோரிக்கை!

நல்லூர் தீர்த்த தினமான செப்டெம்பர் 2ஆம் திகதியன்று, விடுமுறை வழங்குமாறு சர்வதேச இந்து மத பீட செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா...

Page 180 of 592 1 179 180 181 592
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist