Rahul

Rahul

ஜனாதிபதித் தேர்தல்-10 பேர் கைது!

ஜனாதிபதித் தேர்தல்-10 பேர் கைது!

இம்முறை ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் சிறு சம்பவங்கள் பதிவாகி 10 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டிஐஜி சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார் இதேவேளை,...

பாடசாலை  விடுமுறை குறித்து  வெளியான  செய்தி ……

எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை!

எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது . பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை அறிவித்துள்ளார்.      ...

நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்-நிஹால் தல்துவ!

நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்-நிஹால் தல்துவ!

நாட்டில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். இன்று மாலை 4...

அனைத்து மாவட்டங்களினதும் வாக்கு வீதம் வெளியானது

புத்தளம் மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி 08 நிலையங்களில் ஆரம்பம்!

புத்தளம் மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி 08 நிலையங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட தேர்தல் அதிகாரி எச்.எம்.எஸ்.பி ஹேரத் தெரிவித்துள்ளார் இதேவேளை மாத்தளை மாவட்டத்தில்...

ஜனாதிபதித் தேர்தல்-சில மாவட்டங்களில் 4 மணி நிலவரம்!

ஜனாதிபதித் தேர்தல்-சில மாவட்டங்களில் 4 மணி நிலவரம்!

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது. அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள...

ஜனாதிபதித் தேர்தல்-சில மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி நிலவரம்!

ஜனாதிபதித் தேர்தல்-வாக்களிப்புக்கள் உத்தியோகபூர்வமாக நிறைவு!

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளது. இந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு,...

ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார்  ஜீவன் தொண்டமான்!

ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கினை செலுத்தினார் ஜீவன் தொண்டமான்!

இலங்கை நாட்டின் 09 வது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியினை தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்கெடுப்பானது இன்றைய தினம் காலை 07 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 04 மணி...

வாக்குச் சீட்டுகளில்  பென்சில்களை பயன்படுத்தப்படுவது செல்லுபடியாகுமா?

வாக்குச் சீட்டுகளில் பென்சில்களை பயன்படுத்தப்படுவது செல்லுபடியாகுமா?

2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்குச் சீட்டுகளில் குறியிடுவதற்கு பென்சில்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரிக்கை...

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் மொத்தமாக 50 வீதமான வாக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ள-தேர்தல் ஆணைக்குழு!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒன்றரை மணித்தியாலங்கள் உள்ளன என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் மொத்தமாக 50 வீதமான வாக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக...

தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவர் கைது

வாக்குச் சீட்டு பொதிகளுடன் நபர் ஒருவர் கைது!

சுயாதீன வேட்பாளர் ஒருவரின் சின்னத்துடன் கொண்ட வாக்குச் சீட்டு பொதிகளை எடுத்துச் சென்ற நபர் ஒருவர் சம்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறான இரண்டு பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்,...

Page 181 of 614 1 180 181 182 614
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist