பாவனைக்கு தகுதியற்ற தேங்காய் எண்ணெய் – உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு!
மாலபே, கஹந்தோட்டை பிரதேசத்தில் மனித பாவனைக்கு தகுதியற்ற தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றை சுற்றிவளைத்ததாக மாலபே பொலிஸார் தெரிவித்துள்ளனர் அதன்படி நுகர்வோர் சேவை அதிகாரசபையின் கொழும்பு...





















