இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீனப் பிரதமர் லீ கியாங் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்துள்ளார். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் யுத்தம்...
யாழ்-நெல்லியடி பொலிஸ் நிலையத்தின் முன்பாக உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞரொருவர் காயமடைந்துள்ளார். நெல்லியடி கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு...
எதிர்வரும் 28 ஆம் திகதி ஜனாதிபதியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதேவேளை கைச்சாத்திடப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையில் மலையக மக்கள் மாத்திரமன்றி இலங்கை...
கடும் மழை படிப்படியாக குறைந்துள்ள போதிலும், இடையிடையே பெய்து வரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மக்கள் பாதிகப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் புத்தளம் மாவட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது....
மறைந்த ஈரான் ஜானாதிபதி இப்ராஹிம் ரைசி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணத்தை அந்நாட்டு அரசு தொடர்பான செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது மோசமான வானிலை மற்றும்...
2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி ஆரம்பமாகி 14ஆம் திகதி நிறைவடையும் என பிரதி தபால் மா...
நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 626 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட...
இணை சுகாதார பட்டதாரிகளின் ஒன்றியம் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் இணைந்து இன்று நடத்தவுள்ள போராட்டம் தொடர்பில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது....
நாட்டில் இன்றும் மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...
இந்திய பிரதமர் நரேந்திர மோடி போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளார் ஏற்கனவே போலந்து சென்றுள்ள மோடி நாளை உக்ரைன் செல்ல உள்ளதாக வெளிநாட்டு...
© 2026 Athavan Media, All rights reserved.