இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தொழில் இராஜாங்க அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். அதேபோன்று, அபிவிருத்தி திட்டங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக...
தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை விளக்கமறியலில் வைக்குமாறு கோரி மாளிகாகந்த நீதவான்...
சீரற்ற காலநிலை காரணமாக 1,119 குடும்பங்களைச் சேர்ந்த 3,432 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி களுத்துறை, புத்தளம், கேகாலை மற்றும் இரத்தினபுரி...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு எதிர்க்கட்சியில் இணைய தீர்மானித்துள்ளார். நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்....
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுத்த அவர் , இரத்தினபுரி மாவட்ட...
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் நீக்கப்படக் கூடாது என்றும் அந்த பதவிக்கு பொருத்தமான ஒருவரை நியமித்து நாடாளுமன்றத்தில் உள்ள திருடர்களை அகற்றி ஊழல் நிறுவனங்களை சுத்தப்படுத்த வேண்டும் என...
அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி...
நாட்டில் இன்றும் மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு செலுத்தப்பட வேண்டியிருந்த 100 மில்லியன் ரூபா நட்டஈடுத் தொகையை அவர் செலுத்தி முடித்துள்ளதாக ...
ஜனாதிபதி தேர்தல் முடிந்து இருபத்தி ஒரு நாட்களுக்குள் தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அனைத்து வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நிதி, பொருள் அல்லது...
© 2026 Athavan Media, All rights reserved.