Rahul

Rahul

ஜனாதிபதித் தேர்தலில் அரச ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஜனாதிபதித் தேர்தலில் அரச ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க 712,321 அரச ஊழியர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 736,589 அரச உத்தியோகத்தர்கள் தபால் மூல வாக்களிப்பிற்காக...

மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டம்! கமல்ஹாசன் அறிவிப்பு!

மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டம்! கமல்ஹாசன் அறிவிப்பு!

மக்கள் நீதி மய்யம் செயற்குழு கூட்டம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் வரும் 23-ம் திகதி சென்னையில் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. கூட்டத்தில் கட்சியின் கட்டமைப்பை...

உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவு!

உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவு!

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தீர்மானித்துள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று காலை கொழும்பில் உள்ள...

நாட்டின் பல பிரதேசங்களில் மழை பெய்யும் சாத்தியம்-வளிமண்டலவியல் திணைக்களம்

நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு-வளிமண்டலவியல் திணைக்களம்!

களுத்துறை மாவட்டத்தின் மதுராவல, பாலிந்தநுவர, மில்லனிய மற்றும் புலத்சிங்கள பிரதேசங்களில் பல வீதிகள் இன்னும் நீரில் மூழ்கி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேபோல், குக்குலே கங்கை மற்றும் தெதுரு...

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் விநியோகம் ஆரம்பம்!

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் விநியோகம் ஆரம்பம்!

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை வாக்காளர்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் அடுத்த மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழு...

அத்துருகிரிய படுகொலை: கிளப் வசந்தவின் மனைவி கவலைக்கிடம்

சுரேந்திர வசந்த பெரேரா கொலை வழக்கு-நீதிமன்றம் புதிய அறிவிப்பு!

தொழிலதிபர் சுரேந்திர வசந்த பெரேரா என அழைக்கப்படும் கிளப் வசந்த உள்ளிட்ட இருவரை சுட்டுக் கொலை செய்து மேலும் நால்வரை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள...

நாகப்பட்டினம் -காங்கேசன்துறை கப்பல் சேவை தொடர்பில் புதிய அறிவிப்பு!

நாகப்பட்டினம் -காங்கேசன்துறை கப்பல் சேவை தொடர்பில் புதிய அறிவிப்பு!

நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்குமான பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் இந்த நடைமுறை காணப்படும் எனவும், பயணிகள் வருகை அதிகரிப்பின்...

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 10 சதவீதம் மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

ஆஸ்துமா நோய் அதிகரிப்பு- கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலை!

இத்தினங்களில் இளைப்பு நோய் (ஆஸ்துமா) அதிகரித்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக...

இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கை!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கான வாஷிங்டனின் முயற்சிகள் அதற்கான சிறந்த மற்றும் கடைசி வாய்ப்பாக அமையலாம் என இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க...

இந்தியா- ஜம்மு காஷ்மீர் பகுதியில் நிலநடுக்கம்!

இந்தியா- ஜம்மு காஷ்மீர் பகுதியில் நிலநடுக்கம்!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா பகுதியில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி முதலாவது நிலநடுக்கம் இன்று காலை 6.45...

Page 187 of 592 1 186 187 188 592
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist