Rahul

Rahul

10 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல்!

10 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல்!

ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் சட்டமன்ற தேர்தல் இன்று ஆரம்பமாகவுள்ளது. அதன்படி மூன்று கட்டங்களாக நடைபெறும் வாக்குப்பதிவு நடவடிக்கைகள் இன்றும்;, செப்டம்பர் 25 மற்றும் ஒக்டோபர்...

எதிர்வரும் 36 மணித்தியாலங்கள் அவதானம்-வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டின் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று தென் மாகாணத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும்...

ஜனாதிபதித் தேர்தல்! பிரசாரக் காலம் நிறைவ-தேர்தல் ஆணையாளர் எச்சரிக்கை!

ஜனாதிபதித் தேர்தல்! பிரசாரக் காலம் நிறைவ-தேர்தல் ஆணையாளர் எச்சரிக்கை!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாகதேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார் குறித்த காலத்திற்குப் பின்னர் எந்தவொரு தனி நபரோ...

லெபனான் தலைநகர் பெய்ரூட் பகுதியில் குண்டு வெடிப்பு-09 பேர் உயிரிழப்பு!

லெபனான் தலைநகர் பெய்ரூட் பகுதியில் குண்டு வெடிப்பு-09 பேர் உயிரிழப்பு!

லெபனான் தலைநகர் பெய்ரூட் உட்பட பல பகுதிகளில் குண்டுவெடிப்பு சம்பம் பதிவாகியுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வெடிப்புச் சம்பவங்களில் 09 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,...

ரஷ்ய துருப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு-ரஷ்ய ஜானாதிபதி அறிவிப்பு!

ரஷ்ய துருப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு-ரஷ்ய ஜானாதிபதி அறிவிப்பு!

ரஷ்ய துருப்புக்களின் எண்ணிக்கையை 180,000 லிருந்து 15 லட்சமாக அதிகரிக்க ரஷ்ய ஜானாதிபதி விளாடிமிர் புடின் தனது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி...

அத்துருகிரிய படுகொலை: கிளப் வசந்தவின் மனைவி கவலைக்கிடம்

கிளப் வசந்த கொலைச் சம்பவம்-மேலும் ஒருவர் கைது!

வர்த்தகர் கிளப் வசந்த கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் தர்கா நகரில் வசிக்கும் 24 வயதுடையவர், அப்பகுதியில் உள்ள...

யாழ்.துன்னாலை – சக்குச்சம்பாதி பகுதியில் போதைப் பொருளுடன் ஒருவா் கைது!

நாடளாவிய ரீதியில் 761 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 761 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 753...

ஜனாதிபதித் தேர்தல் மீறல்கள்-விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

ஜனாதிபதித் தேர்தல் மீறல்கள்-விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

2024 ஜனாதிபதித் தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் சர்ச்சைகள் குறித்து முறைப்பாடளிக்க விசேட தொலைபேசி எண்களை தேர்தல் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இலக்கங்கள் வாக்குப்பதிவின் போது இடம்பெறும்...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

டெங்கு நோயாளர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு அறிவிப்பு!

இந்த வருடம் 38,167 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதோடு, மொத்த எண்ணிக்கை 9481 ஆகும். இதேவேளை கம்பஹா...

யாழ். மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கள ஆய்வு!

யாழ். மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கள ஆய்வு!

எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜானாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாணத்தின் வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான...

Page 188 of 614 1 187 188 189 614
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist