இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மதவாச்சி – தலைமன்னார் ரயில் சேவை மீள ஆரம்பம்
2025-12-26
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று தலதாவை வழிபட்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதன் பின்னர் ஜனாதிபதி, மல்வத்து...
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 24 மணித்தியால விசேட நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 773 சந்தேக நபர்களும் குற்றப் பிரிவில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் உள்ள 34...
ஜனாதிபதியின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவு அளிக்க 15 - 20 ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இருப்பதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரித்துள்ளார்...
2024 இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அணியாக தென்னாபிரிக்க அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இன்று Taroubaயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய...
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி இன்றுஅதிகாலை 3.30 மணியளவில் வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் அடுத்த 24...
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளைய (வியாழக்கிழமை) வழமைப்போன்று இயங்கும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்து அந்த அமைச்சு இதனைக் தெரிவித்துள்ளது. கொழும்பு...
ஆபத்தான தொங்கு பாலத்திலிருந்து இலங்கைத் தாய்த்திருநாடு எனும் குழந்தையை பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையாற்றியபோதே அவர்...
இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராகக் கடமையாற்றிய இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதன்படி உடன் அமுலுக்கு வரும்...
கொழும்பு லோட்டஸ் வீதியில் ஆசிரியர் - அதிபர் சங்கங்களின் போராட்டம் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதலை மேற்கொண்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை ஆசிரியர் -...
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஜூலை 01 முதல் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவாவின் அழைப்பின்...
© 2026 Athavan Media, All rights reserved.