Rahul

Rahul

கடனை மறுசீரமைப்பதற்கான இறுதி உடன்பாடு எட்டப்பட்டது!

கடனை மறுசீரமைப்பதற்கான இறுதி உடன்பாடு எட்டப்பட்டது!

இருதரப்பு கடன் வழங்குநர்களின் உத்தியோகபூர்வ குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் 5.8 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை இலங்கை எட்டியுள்ளது. அதன்படி இந்தியா, சீனா மற்றும்...

ஆசிரியர் – அதிபர் போராட்டம் காரணமாக லோட்டஸ் வீதிக்குத் தற்காலிக தடை!

ஆசிரியர் – அதிபர் போராட்டம் காரணமாக லோட்டஸ் வீதிக்குத் தற்காலிக தடை!

ஆசிரியர் – அதிபர் போராட்டம் காரணமாக லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், போராட்டம் காரணமாக கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியும் தடைப்பட்டுள்ளது. இதனால்...

ஆசிரியர் – அதிபர் போராட்டத்திற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை!

ஆசிரியர் – அதிபர் போராட்டத்திற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை!

இன்று (புதன்கிழமை) பிற்பகல் நடத்தப்படவிருந்த ஆசிரியர் - அதிபர் போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, ஜோசப் ஸ்டார்லின், மஹிந்த...

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும், பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் சந்திப்பு!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மறுசீரமைப்புத் திட்டம் ஆரம்பம்!

மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அரசாங்கத்திற்கு சொந்தமான தனியான நிறுவனமாக ஸ்தாபிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார். இலங்கை...

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – 5 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – 5 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் நிவாடா மாகாணம் லாஸ் வேகஸ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கி சூடு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.. இதில் 4 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளதுடன்,...

கென்யாவில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் – உயர்ஸ்தானிகர்!

கென்யாவில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் – உயர்ஸ்தானிகர்!

கென்யாவில் வசிக்கும் அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளதுடன், நைரோபியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தூதரகஅதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்று ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள்...

நீதித்துறையில் நாடாளுமன்ற  உறுப்பினர்கள் தலையிடக்கூடாது – சட்டத்தரணிகள் சங்கம் !

நீதித்துறையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலையிடக்கூடாது – சட்டத்தரணிகள் சங்கம் !

நாடாளுமன்ற சிறப்புரிமைகள் என்ற போர்வையில், நீதித்துறை மற்றும் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் விவகாரங்களில் தலையிடுவதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர்க்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அவ்வாறான...

பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பாக  சிவப்பு  எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிவப்பு அறிவிப்பு!

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை 3.30 மணிக்கு சிவப்பு அறிவிப்பை விடுத்துள்ளது,  இது அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது தென்மேற்கு பருவமழை தீவிரமான காலநிலை...

கொழும்பு – அத்துகிரிய நெடுஞ்சாலைப் பரிமாற்று நிலையத்தில் மோசடி!

கொழும்பு – அத்துகிரிய நெடுஞ்சாலைப் பரிமாற்று நிலையத்தில் மோசடி!

கொழும்பு அத்துகிரிய நெடுஞ்சாலைப் பரிமாற்று நிலையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் பல கோடி ரூபா மோசடி தொடர்பில் பிரதான காசாளர் உட்பட 22 காசாளர்களை பணி இடைநிறுத்தம் செய்துள்ளதாக...

நிக்கோபார் தீவில் நிலநடுக்கம்!

நிக்கோபார் தீவில் நிலநடுக்கம்!

வங்காள விரிகுடாவில் உள்ள நிக்கோபார் தீவுகள் அருகே 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி...

Page 226 of 592 1 225 226 227 592
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist