• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இந்திய அரசாங்கத்தினால் மலையகத்திற்கு வழங்கப்பட்ட  நிதி குறித்து  ஆராய விசேட குழு

நுவரெலியா நீதிமன்றம் ஜீவன் தொண்டமானுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

Rahul by Rahul
2024/07/29
in இலங்கை, கொழும்பு, மலையகம், முக்கிய செய்திகள்
70 1
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான திரு.ஜீவன் தொண்டமான் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் மூவர் இன்று (29) நுவரெலியா நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளதாக நுவரெலியா தலைமையக பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்

கடந்த மே மாதம் 30 ஆம் திகதி நுவரெலியா பித்ரு தோட்டத்திற்குச் சொந்தமான தேயிலை தொழிற்சாலைக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் சென்று அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் ஊழியர்களை தடுத்து வைத்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் நுவரெலியா பொலிஸார் நுவரெலியா நீதிவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்திருந்தனர்

இன்னிலையில் தோட்ட நிறுவனம் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் சந்தேக நபர்களின் பெயர்களை நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்ததுடன், சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும், இதன் பிரகாரம் சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

அதன்படி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஜீவன் தொண்டமான், கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ். சத்தியவேல், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் லோகதாஸ் மற்றும் நுவரெலியா உள்ளூராட்சி சபையின் முன்னாள் தலைவர் யோகநாதன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, ​​சந்தேகநபர்கள் எவரையும் பொலிஸார் பெயரிடாத காரணத்தினால் எதிர்வரும் 26ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நுவரெலியா நீதவான் பிரபுத்திகா லங்கந்தி நீதிமன்றில் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் .எஸ்.சத்தியவேலிடம் நாம் வினவியபோது, ​​தமது கட்சியின் பொதுச் செயலாளருக்கோ அல்லது தம்முடைய பெயர்களோ அல்லது தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகளின் பெயர்களை பொலிஸார் முன்வைக்கவில்லை எனத் தெரிவித்தார். எனவே, நீதிமன்றத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், தமது கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட மூவரும் நீதிமன்றில் சந்தேகநபர்களாக தம்மை முன்னிலைப்படுத்தியிருந்தனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்

Related

Tags: CourtlkanewsNuwaraEliyaupdatsJeevan Thondaman
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதித் தேர்தல்: தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்

Next Post

வவுனியாவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டம்!

Related Posts

டயகம மேற்கு இரண்டாம் பிரிவில் மண்சரிவு மற்றும் தாழிறக்கம் காரணமாக  125 பேர் இடம் பெயர்வு!
இலங்கை

டயகம மேற்கு இரண்டாம் பிரிவில் மண்சரிவு மற்றும் தாழிறக்கம் காரணமாக 125 பேர் இடம் பெயர்வு!

2025-12-03
நிவாரண உதவிகளுடன் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து வந்த நான்காவது விமானம்!
இலங்கை

நிவாரண உதவிகளுடன் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து வந்த நான்காவது விமானம்!

2025-12-03
ஒரு தொகை உதவிப் பொருட்களுடன் கொழும்பை வந்தடைந்த பங்களாதேஷ் விமானம்!
இலங்கை

ஒரு தொகை உதவிப் பொருட்களுடன் கொழும்பை வந்தடைந்த பங்களாதேஷ் விமானம்!

2025-12-03
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்
ஆசிரியர் தெரிவு

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

2025-12-03
தலவாக்கலை – வட்டகொடை பகுதிகளில் அனர்த்தநிலை: பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கள விஜயம்!
இலங்கை

தலவாக்கலை – வட்டகொடை பகுதிகளில் அனர்த்தநிலை: பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கள விஜயம்!

2025-12-03
டயகம கிழக்கு வீதி முற்றாக சேதம் – சுமார் 5000 க்கும் மேற்பட்ட  மக்கள் பெரும் அவதி!
இலங்கை

டயகம கிழக்கு வீதி முற்றாக சேதம் – சுமார் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் பெரும் அவதி!

2025-12-03
Next Post
வவுனியாவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டம்!

வவுனியாவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டம்!

அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றினால் மீண்டும்  யுத்தம் ஏற்படும் அபாயம்- வஜிர அபேவர்தன!

அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றினால் மீண்டும் யுத்தம் ஏற்படும் அபாயம்- வஜிர அபேவர்தன!

19வது அரசியலமைப்பு தொடர்பில் மீண்டும் விளக்கமளித்த ஜயம்பதி விக்கிரமரத்ன!

19வது அரசியலமைப்பு தொடர்பில் மீண்டும் விளக்கமளித்த ஜயம்பதி விக்கிரமரத்ன!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
பல்கலைக்கழக மாணவர்களுக்காக மற்றுமோர் மஹாபொல தவணை கொடுப்பனவு!

பல்கலைக்கழக மாணவர்களுக்காக மற்றுமோர் மஹாபொல தவணை கொடுப்பனவு!

0
நிவாரண உதவிகளுடன் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து வந்த நான்காவது விமானம்!

நிவாரண உதவிகளுடன் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து வந்த நான்காவது விமானம்!

0
டயகம மேற்கு இரண்டாம் பிரிவில் மண்சரிவு மற்றும் தாழிறக்கம் காரணமாக  125 பேர் இடம் பெயர்வு!

டயகம மேற்கு இரண்டாம் பிரிவில் மண்சரிவு மற்றும் தாழிறக்கம் காரணமாக 125 பேர் இடம் பெயர்வு!

0
ஒரு தொகை உதவிப் பொருட்களுடன் கொழும்பை வந்தடைந்த பங்களாதேஷ் விமானம்!

ஒரு தொகை உதவிப் பொருட்களுடன் கொழும்பை வந்தடைந்த பங்களாதேஷ் விமானம்!

0
தலவாக்கலை – வட்டகொடை பகுதிகளில் அனர்த்தநிலை: பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கள விஜயம்!

தலவாக்கலை – வட்டகொடை பகுதிகளில் அனர்த்தநிலை: பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கள விஜயம்!

0
பல்கலைக்கழக மாணவர்களுக்காக மற்றுமோர் மஹாபொல தவணை கொடுப்பனவு!

பல்கலைக்கழக மாணவர்களுக்காக மற்றுமோர் மஹாபொல தவணை கொடுப்பனவு!

2025-12-03
டயகம மேற்கு இரண்டாம் பிரிவில் மண்சரிவு மற்றும் தாழிறக்கம் காரணமாக  125 பேர் இடம் பெயர்வு!

டயகம மேற்கு இரண்டாம் பிரிவில் மண்சரிவு மற்றும் தாழிறக்கம் காரணமாக 125 பேர் இடம் பெயர்வு!

2025-12-03
நிவாரண உதவிகளுடன் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து வந்த நான்காவது விமானம்!

நிவாரண உதவிகளுடன் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து வந்த நான்காவது விமானம்!

2025-12-03
ஒரு தொகை உதவிப் பொருட்களுடன் கொழும்பை வந்தடைந்த பங்களாதேஷ் விமானம்!

ஒரு தொகை உதவிப் பொருட்களுடன் கொழும்பை வந்தடைந்த பங்களாதேஷ் விமானம்!

2025-12-03
யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி 2025 – உலகத் தரத்துடன் தொடக்கம்

2025-12-03

Recent News

பல்கலைக்கழக மாணவர்களுக்காக மற்றுமோர் மஹாபொல தவணை கொடுப்பனவு!

பல்கலைக்கழக மாணவர்களுக்காக மற்றுமோர் மஹாபொல தவணை கொடுப்பனவு!

2025-12-03
டயகம மேற்கு இரண்டாம் பிரிவில் மண்சரிவு மற்றும் தாழிறக்கம் காரணமாக  125 பேர் இடம் பெயர்வு!

டயகம மேற்கு இரண்டாம் பிரிவில் மண்சரிவு மற்றும் தாழிறக்கம் காரணமாக 125 பேர் இடம் பெயர்வு!

2025-12-03
நிவாரண உதவிகளுடன் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து வந்த நான்காவது விமானம்!

நிவாரண உதவிகளுடன் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து வந்த நான்காவது விமானம்!

2025-12-03
ஒரு தொகை உதவிப் பொருட்களுடன் கொழும்பை வந்தடைந்த பங்களாதேஷ் விமானம்!

ஒரு தொகை உதவிப் பொருட்களுடன் கொழும்பை வந்தடைந்த பங்களாதேஷ் விமானம்!

2025-12-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.