Tag: Court

கொழும்பு சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தின் செயல்திறனை மேம்படுத்த புதிய நீதிமன்றம் ஸ்தாபிப்பு!

கொழும்பு சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில், ஒரு புதிய மேலதிக சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் நிறுவப்பட்டுள்ளது. இதேவேளை, அந்த நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் ...

Read moreDetails

ரணிலுக்கு பிணை வழங்கும் விசாரணை மேலும் தாமதம்!

கோட்டை நீதவான் நீதிமன்று பகுதியில் மின்வெட்டு  ஏற்பட்டுள்ளதால்  ரணிலுக்கு பிணை வழங்கும் விசாரணையில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மின்சாரசபை ஊழியர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு ...

Read moreDetails

குழந்தையை விற்க முயன்ற தாய்க்கு 7 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை!

பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையை 75,000 ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற வழக்கில், 46 வயதுடைய மூன்று குழந்தைகளின் தாயாருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் 7 வருடங்கள் ...

Read moreDetails

18 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்!

மே 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதைத் தடுத்து, கொழும்பு மாநகர சபை உட்பட 18 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை ...

Read moreDetails

மீண்டும் இன்று நீதிமன்றில் முன்னிலையாகும் தேசபந்து!

பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் ,சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றில் இன்று (வியாழக்கிழமை) மீண்டும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். 20 நாட்களின் பின்னர் நீதிமன்றத்தில் ...

Read moreDetails

அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் விடுதலை!

ஆறு மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த மெண்டிஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 3.5 பில்லியன் ரூபாய் வெட் ...

Read moreDetails

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு-கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி தொடர்பில் அறிவிப்பு!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியை மார்ச் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் ...

Read moreDetails

வித்யா படுகொலை வழக்கு-புதிய திருப்பம்!

வித்யா படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரை விடுவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு 4 ஆண்டுகள் கடூழிய ...

Read moreDetails

கனேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்-பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது!

கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிவரும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில்  ...

Read moreDetails

மீண்டும் விசாரணைக்கு வரும் வித்தியாவின் படுகொலை வழக்கு!

2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளால் மரண தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ...

Read moreDetails
Page 1 of 11 1 2 11
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist